திருச்செந்தூரில் விமரிசையாக நடந்த சூர சம்காரம்
திருச்செந்தூர் நேற்று திருச்செந்தூரில் சூர சம்கார நிகழ்வு விமரிசையாக நடந்தது. ஆண்டுதோறும் முருகப்பெருமானின் திருத்தலங்களில் முருகப்பெருமானிற்கு உகந்த திருவிழாவாகக் கந்த சஷ்டி திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…