Category: ஆன்மிகம்

திருவரசமூர்த்தி திருக்கோயில், மெய்யாத்தூர், காட்டுமன்னார் கோயில், கடலூர் மாவட்டம்.

திருவரசமூர்த்தி திருக்கோயில், மெய்யாத்தூர், காட்டுமன்னார் கோயில், கடலூர் மாவட்டம். சிவனுக்கும், அந்தகாசுரன் என்பவனுக்கும் இடையே போர் நடந்தது. சூரனின் உடலில் இருந்து வழிந்த இரத்தத்திலிருந்து அசுரர்கள் தொடர்ந்து…

திருப்பாவை – பாடல் 1 – விளக்கம்

திருப்பாவை – பாடல் 1 – விளக்கம் இன்று பிறக்கும் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’…

குருவித்துறை, சித்திரரதவல்லப பெருமாள் கோவில், மதுரை

குருவித்துறை, சித்திரரதவல்லப பெருமாள் கோவில்,மதுரை மதுரையிலிருந்து 35 கி.மீ தொலைவில், சோழவந்தான் அருகில், அமைந்துள்ளது குருவித்துறை. மூலவர் – சித்திர ரத வல்லப பெருமாள். தாயார் –…

இன்று மகாதீபம்: திருவண்ணாமலை வரும் குழந்தைகள் காணாமல் போவதை தவிர்க்க கைகளில் ‘டேக்’!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று இன்று மகாதீபம் ஏற்றப்பட உள்ளதால், இதை காண பல லட்சம் பக்கதர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், திருவண்ணாமலை கோயிலுக்கு தரிசனம்…

அண்ணாமலையார் கோயில் கருவறையில் ஏற்றப்பட்டது பரணி தீபம்! தொடங்கியது கிரிவலம் – பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று மாலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலை யில், கோவில் கருவறையில் இன்று…

வார ராசிபலன்: 13.12.2024  முதல் 19.12.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் மிகவும் மகிழ்ச்சியும் பல வகைகளிலும் வளர்ச்சியும் தரும் வாரமா அமையும். வெளிவட்டாரத்துல செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்துமே மிக எளிதாக சக்ஸஸ் ஆகும். எதிர்பார்த்த…

காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில், பவானி, ஈரோடு மாவட்டம்

காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில், பவானி, ஈரோடு மாவட்டம் இத்தலத்தின் தல விருட்சமான இலந்தை மரத்தின் அடியில்தான் பராசர முனிவர் தனது ஆசிரமத்தை நிறுவி, தினமும் இறைவனை வணங்கி…

மத வழிபாட்டுத் தலங்கள் குறித்து புதிய வழக்குகள் எதையும் விசாரணைக்கு ஏற்கக்கூடாது : உச்சநீதிமன்றம் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991 இன் செல்லுபடியாகும் தன்மை தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, மதத் தலங்கள் அல்லது யாத்திரைத் தலங்கள் தொடர்பாக மாவட்ட நீதிமன்றங்களால்…

சனாதன தர்மம் மீது பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் நாராயணன் அவதரிப்பார்! தாமரைபதி விழாவில் கவர்னர் பேச்சு…

கன்னியாகுமரி: ‘சனாதன தர்மம் மீது பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் நாராயணன் அவதரிப்பார்! அனைவரும் ஒன்று, அனைவரும் சமம் என்பதை தான் சனாதன தர்மம் கூறுகிறது’ என சுவாமிதோப்பு…

ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு பக்தர் ரூ.1கோடி வைரக்கிரிடம் – கடந்த 3ஆண்டுகளில் பக்தர்கள் மூலம் 9491 கோவில்களுக்கு ரூ.1,185 கோடி நன்கொடை! அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு பக்தர் ஒருவர் ரூ.1கோடி வைரக்கிரிடம் அளிக்க உள்ளதாக தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு கடந்த 3ஆண்டு கால திமுகவின் ஆட்சியில், பக்தர்கள் மூலம் 9491…