Category: ஆன்மிகம்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆன்லைன் முன்பதிவில் மாற்றம்… ரூ.5 விருப்ப கட்டணம் வசூலிக்க முடிவு…

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டு நவம்பர் 17ம் தேதி முதல் மண்டல பூஜை துவங்குகிறது. மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில்…

கோயில்களுக்கு சொந்தமான சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட என்ன தயக்கம்? அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் கேள்வி

சென்னை: கோயில்களுக்கு சொந்த சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட என்ன தயக்கம்? என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக, இந்துசமய அறநிலையத் துறை ஆணையா் விரிவான…

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்! லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்

திருச்செந்தூர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர். முருகன் கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து…

நாளை சூரசம்ஹாரம்: திருச்செந்தூர் பகுதியில் நாளை முதல் இரு தினங்கள் போக்குவரத்து மாற்றம்….

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் காவல்துறை போக்குவரத்து மாற்றம் செய்து அறிவித்துள்ளார். நாளை…

இருமுடி கட்டிச்சென்று சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்தார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு…

திருவனந்தபுரம்: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று இருமுடி கட்டிச்சென்று சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்தார் . பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று மாலை கேரள மாநில…

திருச்செந்தூர் கோயிலில் விஐபி, அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் போன்றோர் தரிசனத்தால் பொதுவழியில் வரும் பக்தர்களுக்கு பாதிப்பு! அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…

மதுரை: திருச்செந்தூர் கோயிலில் விஐபி, அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பணம் கொடுத்து என பலர் அதிகாரிகள் துணையோடு கோவிலுக்குள் கூட்டம் கூட்டமாக செல்வதால், பொதுமக்கள்…

திருச்செந்தூரில் கோலாகலமாக தொடங்கியது கந்தசஷ்டி விழா ..!

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருள சிறப்பு…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

செய்தி இணையதள பத்திரிகையான பத்திரிகை டாட் காம் (www.Patrikai.Com) இணையதள வாசகர்களுக்கும், அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் என நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை…

நாளை தீபாவளி: கங்கா ஸ்நானம், புத்தாடை, பட்டாசு வெடிக்க உகந்த நேரங்கள்…

சென்னை: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நாளை கங்கா ஸ்நானம், புத்தாடை, பட்டாசு வெடிக்க உகந்த நேரங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் இந்தாண்டு தீபாவளி…

குடியரசு தலைவர் முர்மு 22ந்தேதி சபரிமலை வருகை – பக்தர்களுக்கு தடை

திருவனந்தபுரம்: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதல்முறையாக சபரி மலை அய்யப்பனை தரிசிக்க கேரளா வருகை தர உள்ளார். இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதுடன்,…