‘ஸ்ரீரங்கம்’ கோயிலுக்கு யுனெஸ்கோ விருது
திருச்சி: பூலோக வைகுண்டம் என்ற சிறப்பு பெற்ற ஸ்ரீரங்கம் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது கிடைத்துள்ளது. பழமை மாறாமல் திருப்பணிகளை மேற்கொண்டமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 108 வைணவ…
திருச்சி: பூலோக வைகுண்டம் என்ற சிறப்பு பெற்ற ஸ்ரீரங்கம் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது கிடைத்துள்ளது. பழமை மாறாமல் திருப்பணிகளை மேற்கொண்டமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 108 வைணவ…
கந்த சஷ்டி விழாவின் நிறைவுநாளான இன்று நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெறுகிறது. சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன்,…
கந்த சஷ்டி விழாவின் 6வது நாளான இன்று அனைத்து முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாப்பட்டது. ஆனால், திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் சூரசம்ஹாரம்…
திருச்செந்தூர், கந்தசஷ்டியை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடைபெற்றது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நடைபெறும்…
முருகப்பெருமானுக்கும் ஆறு என்னும் எண்ணுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. ஆறு குழந்தையாக பிறந்த முருகன் ஆறு கார்த்திகை மாதர்களால் வளர்க்கப்பட்டவர். பின் சக்தியால் சேர்த்து எடுக்கப்பட்டதும் ஆறு முகங்களுடனும்…
இன்று முடிவடையும் கந்த சஷ்டி ஐப்பசி மாதம் அமாவாசை தொடங்கி ஆறு நாட்கள் நடை பெறுகிறது. இந்த ஆறு நாட்களிலும் விரதம் இருப்பது விசேஷம் என்றாலும் முடியாதவர்கள்…
இன்று கந்த சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூரில் முருகப் பெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்ததை ஒட்டி சூர சம்ஹாரம் கொண்டாடப்படுகிறது. மற்ற எல்லா அசுரர்களையும் விட சூர பத்மனுக்கு…
திருச்செந்தூர், தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹார விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. கந்தசஷ்டி விழாவையொட்டி, தமிழகத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் இன்று…
திருச்செந்தூர், அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் வருடாந்திர கந்த சஷ்டி விழா நாளை தொடங்குகிறது. நாளை (20ந்தேதி) தொடங்கும் இந்த விழா 26ந்தேதி வரை…
முருகனின் அறுபடை வீடுகளில் வருடாந்திர கந்த சஷ்டி விழா நாளை ( 20ந்தேதி) தொடங்குகிறது. ஒரு வாரம் நடைபெற இருக்கும் கந்தசஷ்டி விழா 20ந்தேதி முதல் 26ந்தேதி…