Category: ஆன்மிகம்

ஒரே நாளில் நவக்கிரக கோவில்களை தரிசனம் செய்யவேண்டுமா?

1. திங்களூர் (சந்திரன்) நவகிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள்…

கடவுளை வழிப்படும் போது ஆரத்தி எதற்கு?

ஆரத்தி என்பது இந்து பூஜைகள் மற்றும் சடங்குகளில் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும். பொதுவாக பூஜை முடிந்தவுடன் தான் தீப ஆரத்தி காண்பிக்கப்படும். எண்ணெய் விளக்கை ஏற்றி…

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், அதன் பலன்களும்

தம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. உடலானது அத்தகைய அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உடம்பினுள் வாங்கும் திறன் கொண்டது.…

சி்த்திரை பிறப்பு: துயர்களைக் களையும் துர்முகி ஆண்டு!

ளை.. 14/4/2016- வியாழக்கிழமை அன்று தமிழ்ப்புத்தாண்டான “துர்முகி” பிறக்கிறது. இந்த பெயரைப் பார்த்ததும் பலருக்கு, இந்த ஆண்டில் துர்ச்சம்பவங்கள் அதிகம் நடக்குமோ என்ற பயம் ஏற்பட்டிருக்கிறது. இது…

தமிழ் வருட பிறப்பு (சித்திரை 1) வாழ்த்துகள் !

இவ்வாண்டு 2016-ல் 13.4.2016 அன்று புதன்கிழமை மாலை 7.48 PM மணிக்கு சூரிய பகவான் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குள் பிரவேசிக்கும் சித்திரை மாதத்தில் “துன்முகி வருடம்”…

காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம் என்னும் பஞ்சமா பாதங்கள்

தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது. தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள். குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு, பெண்கள் மாதவிடாயும் தீட்டு, இறந்தாலும் தீட்டு, ஆண்,…

சனிக்கிழமை மாலை ஷனி ஷிங்னாபூர் கோவிலில் பெண்கள் நுழைவோம்- திருப்தி தேசாய் அறிவிப்பு

ஷனி ஷிங்னாபூர் கோவிலில் த்ருப்தி தேசாய் உடபட பெண்கள் முதன்முறையாக நுழையவுள்ளார். வெள்ளிகிழமையன்று, மும்பை உயர் நீதிமன்றம் பெண்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை…

ஆலய அதிசயங்கள்!!

1. திருவண்ணாமலை சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.2. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு…

மாட்டிறைச்சியை உண்பது குற்றம் எனஅரசியலமைப்புச் சட்டம் கூறவில்லை -சென்னை உயர்நீதிமன்றம்

பழனிமலை அடிவாரத்தை சுற்றியுள்ள கிரிவல பாதையில் இஸ்லாமிய மற்றும் பிற மதத்தை சேர்ந்தவர்களாலும் நடத்தப்பட்டு வரும் இறைச்சி கடைகள் கோயிலுக்கு வரும் பக்தர்களையும் அவர்களது நம்பிக்கையையும் அவமானப்படுத்தும்…

தமிழ் நாட்டில் உள்ள 216 சிவாலயங்கள் !

216 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளனர்: எண் – கோயில் – இருப்பிடம் – போன் சென்னை மாவட்டம் 01.திருவலிதாயம் திருவல்லீஸ்வரர்-பாடி-044-2654 0706. 02.…