அவுண்டா நாகநாதர் கோயில்
அவுண்டா நாகநாதர் கோயில் மகாராஷ்டிரத்தில் உள்ள ஒரு சோதிலிங்கத் தலம் ஆகும். அவுண்டா நாகநாதர் கோயிலானது (நாகேஸ்வரம்) இந்தியாவின் பன்னிரண்டு சோதிலிங்கங்க தலங்களில் எட்டாவது இடமாக கருதப்படுகிறது,…
அவுண்டா நாகநாதர் கோயில் மகாராஷ்டிரத்தில் உள்ள ஒரு சோதிலிங்கத் தலம் ஆகும். அவுண்டா நாகநாதர் கோயிலானது (நாகேஸ்வரம்) இந்தியாவின் பன்னிரண்டு சோதிலிங்கங்க தலங்களில் எட்டாவது இடமாக கருதப்படுகிறது,…
திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 70ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர்,…
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டையின் உள்ளே இக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டை வேலூர்க்கோட்டை மட்டுமே ஆகும். இதன்…
காகம் – சிறப்புப் பதிவு காகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சரியப்படும் அளவு…
மர்மங்கள் நிறைந்த குகை கோயில். – கேதாரேஸ்வரர் குகைக் கோயில் இந்து கோவில்கள் பலவும் அதிசயங்களும் ஆச்சரியங்களும் வரலாறுகளும் நிறைந்திருக்கும் என்பது நமக்குத் தெரிந்ததே. ஒவ்வொரு திருத்தலங்களுக்குப்…
மதுரை : உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்த அளவிலான பக்தர்களுடன் விமரிசையாக நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்பானது.…
சாக்குப்பைக்குள் சங்கரன் வியாபாரி ஒருவர், தினமும் சிவதரிசனம் செய்த பின்பே சாப்பிடுவார் ஒருமுறை, தன் மைத்துனருடன் வியாபார விஷயமாக வெளியூர் சென்றார் பயணக் களைப்பால் ஒரு காட்டில்…
திருவூறல் ஜலநாதீசுவரர் திருக்கோயில் இது வட ஆற்காடு மாவட்டத்தில் தற்போது அரக்கோணம் வட்டத்தில் அமைந்துள்ள தக்கோலத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவனாரின் திருவடியிலிருந்து நீர் வந்ததால் திருஊறல் (திருவூறல்)…
திருவண்ணாமலை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி அன்று கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, வரும்…
முருகனின் 16 வகை கோலங்கள்…. 1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.…