Category: ஆன்மிகம்

திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் கோலாகலம்! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை இழுத்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான…

கோவில்களின் வரவு-செலவு கணக்கை இணையதளத்தில் வெளியிட வேண்டும்! அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஒவ்வொரு கோவில்களின் வரவு-செலவு கணக்கை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, மயிலாப்பூரைச் சேர்ந்த…

சபரிமலை அய்யப்பன்கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது

திருவனந்தபுரம்: ஆவணி மாதப்பிறப்பையொட்டி, இன்று மாலை 5மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்குப்…

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன்  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம் தனது வாசகர்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது. நமது தாய்நாட்டின் 79வது சுதந்திர திருநாளை இன்று கொண்டாடும் வேளையில்,…

நீர் நிலைகளில் கழிவு நீர், ரசாயனக் கழி​வு​கள் கலப்​பது மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யத்​துக்கு தெரியவில்லையா? இந்து முன்னணி…

சென்னை: நீர் நிலைகளில் கழிவு நீர், ரசாயனக் கழி​வு​கள் நீர்​நிலைகளில் கலப்​பது மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யத்​துக்கு தெரியவில்லையா? விநாயகர் சிலை கரைப்பது மட்டும்தான் தெரிகிறதா என இந்து…

விநாயகர் சிலைகள் தயாரிப்பு தொடர்பாக மாசு​கட்​டுப்​பாடு வாரி​யம் முக்கிய அறிவுறுத்தல்…

சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விநாயகர் சிலைகள் இயற்கை பொருட்​களால் மட்​டுமே செய்ய வேண்​டும் என்று மாசு​கட்​டுப்​பாடு…

திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழா வரும் 14ந்தேதி தொடங்குகிறது – முழு விவரம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழா ஆகஸ்டு 15ந்தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பச்சை சாத்தி உற்சவம் ஆகஸ்ட் 21ம் தேதியும் ஆகஸ்ட் 23ம்…

கும்பாபிஷேகம் நடைபெற்று 4மாதமே ஆன நிலையில் உடைந்து விழுந்த தென்காசி கோவில் கோபுரம்…. பக்தர்கள் அதிர்ச்சி…

நெல்லை: சமீபத்தில் அறநிலையத்துறையினரால் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலின் கோபுரத்தில் இருந்த சிமெண்ட் கலசம் உடைந்து விழுந்தது பக்தர்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி…

இன்று ஆடிப்பெருக்கு: உங்களின் புதிய தொழிலை இன்று தொடங்கினால் மென்மேலும் வளரும்…

இன்று ஆடிப்பெருக்கு (ஆடி 18) தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வேளாண் பண்பாட்டின் அடையாளளமாக கொண்டாடப்படுவது ஆடிப்பெருக்கு; பொதுவாக கடந்த காலங்களில் ஆடிப்பெருக்கு என்பதை விவசாயிகள் மட்டுமே…

26ந்தேதி தமிழ்நாடு வருகை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து ‘மனதின் குரல் நிகழ்ச்சி’யில் பேசுகிறார் பிரதமர் மோடி…

சென்னை: வரும் 26ந்தேதி இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து ‘மனதின் குரல்’ (Mann ki batt)…