Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 இன்று ஏவப்படுவதை அடுத்து திருப்பதி சென்று சாமிதரிசனம் செய்த விஞ்ஞானிகள்…

சூரியனை ஆய்வு செய்யும் நோக்கில் ஆதித்யா எல்1 இன்று விண்ணில் ஏவப்பட்ட உள்ள நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் நேற்று பிரார்த்தனை செய்தனர். ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில்…

ஆதித்யா எல்1 திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி, விண்கலம் ஏவுவதற்கான கவுண்ட்-டவுன் தொடங்கியது…

பெங்களூரு: நாளை விண்ணில் செலுத்தப்படும் ஆதித்யா எல்1 விண்கலம் ஏவுவதற்கான 24மணி நேர கவுண்ட்-டவுன் இன்று மதியம் 11.50 மணி அளவில் தொடங்கியது. இந்த ஆதித்யா எல்-1…

நாளை மதியம் விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1 விண்கலம்… கவுண்டவுன் இன்று தொடங்குகிறது…

பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்யவுள்ள ஆதித்யா எல்-1 விண்கலம் நாளை மதியம் (முற்பகல்) விண்ணில் பாய்கிறது. அதற்கான 24மணி நேர கவுண்ட் டவுன் இன்று மதியம் தொடங்கு…

செப்டம்பர் 2ந்தேதி விண்ணில் பாய்கிறது சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1…!

பெங்களூரு: சூரிய மண்டலத்தை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயார் செய்துள்ள ஆதித்யா எல்-1 செயற்கை கோள் செப்டம்பர் 2ந்தேதி விண்ணில் பாய்கிறது…

வானில் அரிய நிகழ்வு… அதிக பிரகாசத்துடன் தோன்றிய சூப்பர் மூன்…

வானில் அதிக பிரகாசத்துடன் தோன்றக்கூடிய சூப்பர் மூன் நிகழ்வு இன்று நிகழ்ந்துள்ளது. பூமிக்கு மிக நெருக்கமாக நிலவு வரும் போது அதன் பிரகாசம் அதிகரித்து காணப்படுவதோடு நிலவும்…

நிலவின் தென் துருவத்தில் சல்பர், அலுமினியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்தது : இஸ்ரோ

நிலவின் தென் துருவத்தில் சல்பர், அலுமினியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான்-3ல் திட்டத்தின் முக்கிய அம்சமான பிரக்யான் ரோவர்…

நிலவின் வெப்பநிலை என்ன? சந்திரயான்3 ஆய்வு குறித்து இஸ்ரோ பரபரப்பு தகவல்…

பெங்களுரு: நிலவின் வெப்பநிலை என்ன? என்பது குறித்து சந்திரயான்3 விக்ரம் லேண்டர் ஆய்வு செய்துள்ளதாக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளது.…

நிலவின் மேற்பரப்பில் உள்ள தடைகளை தாண்டி வெற்றிகரமாக செயல்படுகிறது பிரக்யான் ரோவர்… இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் தகவல்

நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து வரும் பிரக்யான் ரோவர் சில குறிப்பிட்ட தடைகளை சந்தித்து வருவதாகவும் அவற்றை தாண்டி அதன் ஆய்வுப் பணியை அது தொடர்ந்து வருவதாகவும்…

நிலவில் ஊர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது பிரக்யான் ரோவர்! இஸ்ரோவின் இன்றைய அப்டேட்?

பெங்களூரு: சந்திரயான் கால்பதித்துள்ள சந்திரயான்3 லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பகுதியில் ஊர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது என்றும், லேண்டரில் இருந்து இதுவரை 8…

விஞ்ஞானிகளின்  உழைப்பிற்கு சல்யூட்: ஆகஸ்டு 23 விண்வெளி நாள், நிலவில் சந்திரயான்3 தரையிறங்கிய இடத்துக்கு ‘சிவசக்தி என பெயரிட்டார் பிரதமர் மோடி!

பெங்களூரு: பிரிக்ஸ் மாநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய பிரதமர் மோடி, நேரடியாக பெங்களூரு சென்று இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது நிலவின் லேண்டர் தரையிறங்கிய…