Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை! எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

சென்னை; திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை என முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பூர் சேமலைக் கவுண்டம்பாளையம் சம்பவத்தை மேற்கொள் காட்டி…

3500 கி.மீ. துாரம் சென்று தாக்கும்: நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட அணுஆயுத ஏவுகனண சோதனை வெற்றி

டெல்லி: 3,500 கி.மீ., துாரம் சென்று தாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள கே-4 அணுஆயுத ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக டிஆர்டிஒ தெரிவித்து உள்ளது. இந்த கடற்படையைச்சேர்ந்த அணுசக்தியில்…

நீட் தேர்வுக்கு நாங்கள் எதிரி இல்லை! சபாநாயகர் அப்பாவு

சென்னை: நீட் தேர்வைகோண்டு அரசியல் செய்து வரும் திமுகவைச் சேர்ந்த சபாநாயகர், தற்போது, நீட் தேர்வுக்கு நாங்கள் எதிரி இல்லை என கூறியிருப்பதுடன், அதற்காக புது விளக்கம்…

அழிவின் விளிம்பில் சிட்டுக்குருவிகள்: மனதின் குரல் நிகழ்ச்சியில் சென்னை நிறுவனத்தை பாராட்டிய பிரதமர் மோடி….

டெல்லி: அழிவின் விளிம்பில் சிட்டுக்குருவிகள் உள்ள நிலையில், அதை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சென்னை நிறுவனத்தை மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார்.…

பட்டாபிராமில் தமிழ்நாட்டில் 3வது பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை; தமிழ்நாட்டில் 3வது பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாக உருவாகியிருக்கும் பட்டாபிராம் டைடல் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சுமார் 5.57 லட்சம் சதுர அடி…

பட்டாபிராமில் ரூ.279 கோடி செலவில்  கட்டப்பட்டுள்ள  பசுமை டைடல் பார்க்! நாளை திறக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: ஆவடி அடுத்த பட்டாபிராமில் தமிழ்நாடு அரசு சார்பில், ரூ.279 கோடி செலவில் கட்டப்​பட்​டுள்ள பிரம்​மாண்ட பசுமை டைடல் பார்க்கை, முதலமைச்சர் ஸ்​டா​லின் நாளை திறந்து வைக்​க…

இந்தியாவின் ஜிசாட்20 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது எலன்மஸ்கின் ‘ஸ்பெஸ் எக்ஸ்’ நிறுவனம்… வீடியோ

நியூயார்க்: இந்தியாவின் ஜிசாட் 20 செயற்கைக்கோளை அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான எல்ன் மஸ்க்கின் ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகர மாக விண்ணில் ஏவியது. இஸ்ரோ தயாரித்துள்ள…

நெல்லை அருகே 146 ஏக்கரில் மேலும் ஒரு சோலார் பேனல் தொழிற்சாலை! தமிழ்நாடு சுற்றுச்சூழல் அனுமதி!

சென்னை: நெல்லை அருகே கங்கைகொண்டானில் 146 ஏக்கரில் சோலார் பேனல் தொழிற்சாலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி உள்ளது. இது நெல்லை மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்…

கனடாவில் டெஸ்லா காரில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இந்தியர்கள் பலியானார்கள்

கனடாவில் டெஸ்லா காரில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இந்தியர்கள் பலியானார்கள். சாலையில் வேகமாக சென்ற கார் தடுப்புச் சுவரில் மோதியதை அடுத்து கார் தீப்பற்றி எரிந்துள்ளது.…

இந்தியாவின் நீண்ட தூர தரைவழி தாக்குதல் குரூஸ் ஏவுகணை முதல் சோதனையை வெற்றிகரமாக முடித்தது…

இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து (ITR) நீண்ட…