
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கக் கோரி முடி திருத்துவேர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான தமிழகஅரசு வழக்கறிஞர், சென்னையில் கொரோனா தற்று பரவல் தொடர்பான கள நிலவரங்களை ஆய்வு செய்து சலூன் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளது.
இதனையடுத்து, தமிழக அரசு மே 28ம் தேதி விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 8ஆம் தேதி நீதிபதி தள்ளிவைத்தார்.
Patrikai.com official YouTube Channel