பெங்களூரு:

லக பெண்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில், பெங்களூரு ஐ.ஜி. ரூபாய தானே பாடி ஒரு பாடலை வெளியிட்டு உள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறையில் ஆடம்பரமாக வாழ்ந்து வருவதை உலகுக்கு எடுத்துக்காட்டிய அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா ஐபிஎஸ், தற்போது  பெண்கள் தினத்தில் பெண்களின் தியாகத்தை போற்றும் விதமாக ஒரு பாடலை தானே பாடி வெளியிட்டுள்ளார்.

அந்த பாடலில்,  உங்கள் மனது கண்ணாடி போன்றது. மகிழ்ச்சி, துக்கம், வெற்றி, தோல்வி என அனைத்தும் மனதில் உள்ளது. உங்களால் முடியும் என நீங்கள் நினைத்தால், அது நிச்சயம் முடியும் என இந்த பாடல் வரிகள் தன்னை ஈர்த்ததாக ரூபா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பாடலை காண கீழே உள்ள லிங்கை கிளிக்கவும்…

https://www.youtube.com/watch?v=GL9cDg0i7vc&feature=youtu.be