Author: vasakan vasakan

7 மாநில விவசாயிகளின் போராட்டத்திற்கு  நவ்ஜோத் சிங் சித்து ஆதரவு

சத்தீஸ்கர்: விவசாயிகளின் 10 நாள் போராட்டத்திற்கு பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து ஆதரவு தெரிவித்துள்ளார். விவசாயிகள் சங்கம் பத்து நாட்களுக்கு காய்கறிகள் மற்றும் பால்…

ராஜாவின் 42 வருட திரையிசை: 75வது பிறந்தநாள்

இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜாவின் 75வது பிறந்தநாள் இன்று. இளையராஜா தேனி மாவட்டம் பண்ணையபுரத்தில் 1943ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி பிறந்தார். இவரது…

22 வயதான இந்தியர் கலிப்போர்னியாவின் கவர்னராக தேர்வு

கலிபோர்னியா: இந்தியாவை பூர்விகமாக கொண்ட 22 வயதான இளைஞர் கலிபோர்னியாவின் கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 22 வயது நிரம்பிய இளைஞரான சுபம் கோயல் தகவல் தொழில்நுட்பத்துறையில் கலிபோர்னியாவில் பணியாற்றி…

காலா மேக்கிங் வீடியோ

‘காலா’ படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று (ஜூன் 1) யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. ரஜினி நடிக்க பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காலா’ ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுதும்…

செய்தியாளர்களை அவமானப்படுத்திய துரைமுருகன்

பத்திரிகையாளர்களை அவமானப்படுத்தினார் என்று ரஜினி மீது புகார் எழ.. அதற்காக அவர் வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் தி.மு.க. முக்கிய தலைவர்களில் ஒருவரான துரைமுருகனும் அதே போன்ற…

சட்டமன்றத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவு….ஸ்டாலின்

திருவாரூர்: சட்டமன்றத்தில் பங்கேற்பது குறுத்து ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று ஸ்டாலின் கூறினார். திருவாரூரில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்…

திண்டுக்கல்: மதுபான லாரியை எரித்த மர்ம நபர்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்களை ஏற்றி சென்ற மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியை வழிமறித்த மர்மநபர்கள்…

தூத்துக்குடி சம்பவ விசாரணை 4ம் தேதி தொடக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில்…

காவிரி வாரியம் அமைத்தது விவசாயிகளின் வெற்றி….முதல்வர் பழனிச்சாமி

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது தமிழக விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக உரிமைகள்,…

காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுறுவல்…போலீஸ் உஷார்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஜெய் -இ -முகமது இயக்க பயங்கரவாதிகள் பல குழுக்களாக நாசவேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் முழுவதும்…