உணவக ஊழியருக்கு காவல் ஆணையர் பாராட்டு
உணவகத்தில் கேட்பாரற்று கிடந்த 25 லட்சம் ரூபாய் பணத்தை ஒப்படைத்த உணவக ஊழியரை அழைத்து மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார் சென்னை அண்ணா நகரில் உள்ள…
உணவகத்தில் கேட்பாரற்று கிடந்த 25 லட்சம் ரூபாய் பணத்தை ஒப்படைத்த உணவக ஊழியரை அழைத்து மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார் சென்னை அண்ணா நகரில் உள்ள…
சென்னை பூந்தமல்லி சி.ஆர்.பி.எப். மையத்தில் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த ராஜேஷ்குமார், சென்னை பூந்தமல்லி மையத்தில் சி.ஆர்.பி.எப் வீரராக பணியாற்றி…
புற்றுநோய் குறித்து சமீபத்தில் சிகாக்கோ நடத்திய ஆய்வில் NHS வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியப்பட்டு கண்காணிப்பதில் தோல்வியே ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்களை முறையாக பராமரித்தால் அவர்களின்…
வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை மீண்டும் குறிப்பிட்ட தேதியில் சதிக்க உள்ளதாக வெள்ளை மாளிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு தலைவர்களும் இம்மாதம்…
கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் மின்னஞ்சல் கணக்கை தவறாக பயன்படுத்துவதாக காங்கிரஸ் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கணையத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக மனோகர் பாரிக்கர் மார்ச்…
பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த புதிய திட்டத்தில் எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷ்னல் மற்றும் ஐசிஐசிஐ உள்ளிட்ட பிரதான…
சென்னை: திமுக ஆட்சியை விட எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி சென்னையில் தமிழக…
கோவை: கர்நாடகாவில் காலா படம் ரிலீஸ் ஆக ஸ்டாலின் அம்மாநில முதல்வர் குமாரசாமியிடம் பேச வேண்டும் என பொன் ராதாகிருஷ்ணன் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த்…
அரசியலில் இருந்து நடிகர்கள் சற்று விலகியே இருக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது ட்விட்டி வருபவர் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான…
வெளி மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததாக பிரபல சின்னத்திரை நடிகை சங்கீதா பாலனை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையை அடுத்த பனையூர் பகுதிகளில் உள்ள…