ம.தி.மு.கவில் சேருகிறேனா? : நாஞ்சில் சம்பத் விளக்கம்
மதிமுகவில் சேர இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். தி.மு.க.வில் இருந்து ம.தி.மு.க. உதயமானபோது…
மதிமுகவில் சேர இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். தி.மு.க.வில் இருந்து ம.தி.மு.க. உதயமானபோது…
15 கோடி ரூபாய் சொத்துக்காக கூலிப்படையினருடன் சேர்ந்து கணவரை பெண்மணி கொன்றது மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் கல்யான்…
வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சென்ற விமானம் திடீரென மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய விமானப்படையின் ஐ.எப்.சி.,-31 விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று முன்தினம்…
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதவர் நடிகர் ரஜினிகாந்த் என்று ன பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன்; சுவாமி குற்றம் சாட்டியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் நேற்று…
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் ஒருவர் மாரிசாமி. தமிழ் மீது கொண்ட அளப்பறிய ஈடுபாட்டினால் தனது பெயரை தமிழரசன் என மாற்றி வைத்துக் கொண்டார். 44 வயதான…
“காலா” படத்தைச் சுற்றி சர்ச்சைகள் வளையவருகின்றன. காவிரி பிரச்சினையில் கர்நாடகாவை எதிர்த்து ரஜினி கருத்து கூறியதால் அந்தத் திரைப்படத்தை அம்மாநிலத்தில் வெளியிட விட மாட்டோம் என்று கன்னட…
காலா திரைப்படத்தில் மும்பையில் வாழ்ந்த திரவியம் நாடார் என்பவரை இழிவுபடுத்தும் வகையில் கதை சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவரது குடும்பத்தினர் 101 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர்…
பிறந்து 2 நாளே ஆன பெண் குழந்தையை தேவாலயத்தில் பெற்றோர் விட்டுச்செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி கேரளாவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் எடப்பள்ளியில்…
திமுக தலைவர் கருணாநிதி நூறாண்டு வாழ வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி இன்று தனது…
குடியரசுத் தலைவர் தலைமையில் நடைபெற உள்ள ஆளுநர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டில்லி சென்றுள்ளார். நாளை முதல் இரண்டு நாட்கள் நடைபெற…