வட்டி விகிதத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு
மும்பை: 2014ம் ஆண்டிற்கு பிறகு ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. 2016ல் பணமதிப்பிழப்பு, 2017ல் ஜிஎஸ்டி அமல் போன்றவற்றால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து…
மும்பை: 2014ம் ஆண்டிற்கு பிறகு ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. 2016ல் பணமதிப்பிழப்பு, 2017ல் ஜிஎஸ்டி அமல் போன்றவற்றால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து…
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்த, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கிடையே பாலமாக செயல்படுவேன் என்று…
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஜம்மு பகுதியில் பெரும் அதிர்ச்சியை…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பிளாஸ்டிக் சாக்கு தயாரிக்கும் ஆலையின் கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால், சுற்றுவட்டாரப் பகுதிகள் கரும்புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. விருதுநகர் மாவட்டம்…
பிச்சை எடுத்த 137 பேர் அமீரகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் அஜ்மன் பகுதிகளில் பிச்சை எடுத்து வந்த 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில்…
காலா படத்தை கர்நாடகாவில் தடை செய்ய இருப்பதாக தகவல் வெளியான நிலையில் படத்தை தடை செய்ய நீங்கள் யார் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசமாகக் கேள்வி…
கர்நாடக முதல்வர் குமாரப்பாவை சந்திக்க பெங்களூரு வந்துள்ள மக்கள் நீதி மய்ய தலைர் கமல்ஹாசன், தான் சினிமாவுக்காக முதல்வரை சந்திக்க வரவில்லை என்று தெரிவித்து ரஜினியை சீண்டியுள்ளார்.…
நானும் சமூகவிரோதிதான் என்று நடிகர் ரஜினிகாந்துக்கு மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமலஹாசன் பதிலடி அளித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை…
பெண்களை அடிமைப்படுத்தும் பல சட்டத்திட்டங்களை திருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் சவூதி இளவரசர் முகமது பின் சல்மான். இந்த நடவடிக்கைகளுக்கு உலகம் முழுதும் இருந்து ஆதரவு பெருகி…
ஒரு காரின் மூன்று டயர்களும் பஞ்சர் ஆன நிலையில் தான் இந்திய பொருளாதாரம் இருக்கிறது முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் தானேவில் நடந்த…