ஐந்து ஏழைகளுக்கு புத்தாண்டு பரிசாக வீடுகளை தானமாக அளித்த வணிகர்…
திருச்சூர் : கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் தெங்களூரை சேர்ந்தவர் வர்கீஸ். ஆயுதப்படையில் போலீஸ்காரராக இருந்த இவருக்கு 80 வயது ஆகிறது. இவர் மனைவி பள்ளி ஆசிரியராக…
திருச்சூர் : கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் தெங்களூரை சேர்ந்தவர் வர்கீஸ். ஆயுதப்படையில் போலீஸ்காரராக இருந்த இவருக்கு 80 வயது ஆகிறது. இவர் மனைவி பள்ளி ஆசிரியராக…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெளிமாநில ஆட்கள் சொத்து வாங்க முடியாது என சட்டம் இருந்தது. இந்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்த நிலையில் ஸ்ரீநகரில்…
மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தி சினிமா உலகத்தினரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்.சி.பி) மூலமாக மத்திய அரசு…
தமிழில் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வந்த மேனகா, ரஜினிகாந்துடன் ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். திருமணமான பின், சினிமாவுக்கு ‘குட்பை’ சொன்ன, மேனகா தனது…
கேரள மாநிலத்தில் உள்ள எலம்குளம் என்ற கிராமம் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிதாமகனான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு பிறந்த ஊராகும். இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத கட்சியின் ஆட்சி முதன் முறையாக…
உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் கோவா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியான கோவாவில் கஞ்சா செடியை…
கொரோனா பரவல் கேரள மாநிலத்தில் உச்சத்தில் உள்ளதால், அங்கு திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. எட்டு மாதங்களாக மூடிக்கிடந்த தியேட்டர்கள் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் திறக்கப்பட்டு விட்டன.…
பாலக்காடு : கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக கல்லூரி மாணவி ஆர்யா என்பவர் பதவி ஏற்றுள்ள நிலையில், அங்கு இன்னொரு மாணவியும் இதே போல்…
டெல்லி : தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. மது விற்பனை மூலம் வருவாயை அதிகரிப்பது எப்படி என்பது குறித்து ஆய்வு செய்ய…
லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் பாடூன் மாவட்டத்தில் உள்ள கரியாமை கிராமத்தில் உள்ள சலூனுக்கு அந்த ஊரை சேர்ந்த தலித் இளைஞர் முடிவெட்டுவதற்காக சென்றுள்ளார். ஆனால் சலூன்…