Author: vasakan vasakan

நடிகை சுமலதாவின் வாழ்க்கை சினிமாவாக தயாராகிறது…

நடிகைகள் சாவித்ரி, சில்க் ஸ்மிதா, ஷகீலா ஆகியோரின் வாழ்க்கை சினிமா படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நடிகை சுமலதாவின் வாழ்க்கை வரலாறும் சினிமாவாக தயாரிக்கப்பட உள்ளது. ரஜினிகாந்த்…

நாட்டிய கலைஞராக ’வெப்’ சினிமாவில் நடித்துள்ள கஜோல்

ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் பல மொழிப்படங்களும் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதால், பெரிய நடிகர்கள், ’வெப்’ தொடர்கள் மற்றும் ’வெப்’ சினிமாவில் நடிக்க ஆரம்பித்தனர். அவர்களில்…

“பீகாரில் நிதீஷ்குமார் அரசாங்கம் நீண்ட நாள் நீடிக்காது” முன்னாள் முதல்வர் ராப்ரிதேவி ஆரூடம்

பாட்னா : ஆர்.ஜே.டி. கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவியும், பீகார் முன்னாள் முதல்- அமைச்சருமான ராப்ரிதேவிக்கு நேற்று 65 –வது பிறந்த நாளாகும். இதையொட்டி…

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் புதிய விதிமுறை அமல் : கடை பிடிக்காவிட்டால் 5 மதிப்பெண் ‘கட்’

தமிழகத்தில் அரசாங்க பணியாளர்கள், டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு வேலையில் அமர்த்தப்படுகிறார்கள். தேர்வு முறையில் இந்த ஆண்டு முதல் புதிய விதிகளை டி.என்.பி.எஸ்.சி. கொண்டு…

ஓ.டி.டி.யில் ரிலீஸ் ஆவதால் ‘திரிஷ்யம்’ இயக்குநர் வருத்தம்…

2013 ஆம் ஆண்டு மோகன்லால் – மீனா ஜோடியாக நடித்து வெளியான ‘திரிஷ்யம்’ மலையாளப்படம் பெரும் வெற்றி பெற்றது. இந்த படம் தமிழில் ’பாபநாசம்’ என்ற பெயரில்…

தாத்தா அமிதாப்பச்சனுடன் இணைந்து ஐஸ்வர்யா ராய் மகள் பாடிய பாடல்…

இந்திய சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன், சில சினிமாக்களில் பின்னணி பாடகராக குரல் கொடுத்துள்ளார். 1979 ஆம் ஆண்டு வெளிவந்த ‘மிஸ்டர் நட்வாரிலால்’ என்ற படத்தில் முதன் முறையாக ‘மியார்…

“எறும்புக்கும் தீங்கு விளைவிக்காத ரஜினிகாந்துக்கு அரசியல் சரிப்பட்டு வராது” மோகன்பாபு உருக்கம்…

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும், தெலுங்கு நடிகர் மோகன்பாபுவும் நெருங்கிய நண்பர்கள். ரஜினிக்கு முன்பாகவே, அரசியலில் இருந்தவர், மோகன்பாபு. தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த மோகன்பாபு, அந்த கட்சியின் தலைவர்…

ஐந்து ஏழைகளுக்கு புத்தாண்டு பரிசாக வீடுகளை தானமாக அளித்த வணிகர்…

திருச்சூர் : கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் தெங்களூரை சேர்ந்தவர் வர்கீஸ். ஆயுதப்படையில் போலீஸ்காரராக இருந்த இவருக்கு 80 வயது ஆகிறது. இவர் மனைவி பள்ளி ஆசிரியராக…

காஷ்மீரில் வீடு வாங்கிய பஞ்சாப் வியாபாரியை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்…

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெளிமாநில ஆட்கள் சொத்து வாங்க முடியாது என சட்டம் இருந்தது. இந்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்த நிலையில் ஸ்ரீநகரில்…

“போதைப்பொருள் பயன்படுத்திய கங்கனா மீது எப்போது விசாரணை ?” – காங்கிரஸ் கேள்வி…

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தி சினிமா உலகத்தினரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்.சி.பி) மூலமாக மத்திய அரசு…