யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை : ‘பொன்னியின் செல்வன்’ ஷுட்டிங் 9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது…
இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படைப்பான ‘பொன்னியின் செல்வன்’ கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தாய்லாந்து நாட்டில் ஆரம்பமானது. 90 நாட்கள் இடைவிடாது ஷுட்டிங் நடந்தது. கார்த்தி, ஜெயம்…