Author: vasakan vasakan

புதிய படத்தை 6 மாதத்தில் முடிக்க சிரஞ்சீவி திட்டம்…

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, “ஆச்சார்யா” படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டே இந்தப்படம் ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும். கொரோனா தொற்று காரணமாக 10 மாதங்கள்…

“என் கல்யாணத்தை நிறுத்துங்க” வீடியோவில் கதறும் பள்ளி மாணவி…

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கு அவளது தந்தை திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார். மாப்பிள்ளையின் வயது- நாற்பது.…

போலீஸ் அதிகாரியாக சுந்தர் சி. நடிக்கும் திரில்லர் படம்…

இயக்குநர் சுந்தர் சி., இருட்டு படத்தில் போலீஸ் அதிகாரியாக ஏற்கனவே நடித்துள்ளார். வி.ஆர்.மணி சேயோன் டைரக்டு செய்யும் புதிய படத்திலும் சுந்தர் சி., மீண்டும் காக்கி உடை…

அனிருத் போனார்… சந்தோஷ் வந்தார்…

ரஜினியை வைத்து ‘பேட்ட’ படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், இப்போது விக்ரம் மற்றும் அவர் மகன் துருவ் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு…

சமந்தாவுடன் நடிக்க வாள் சண்டை கற்கும் கதாநாயகன்…

காளிதாசர் எழுதிய ‘சாகுந்தலம்’ கதையை படமாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார், டைரக்டர் குணசேகர். சாகுந்தலம் என்ற பெயரிலேயே இந்த வரலாற்றுப்படம் சினிமாவாகிறது. சகுந்தலையாக சம்ந்தா நடிக்க- துஷ்யந்தனாக…

இறுதி கட்டத்தில் சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’

ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் போன்று, சிரஞ்சீவி நடிக்கும் ‘ஆச்சார்யா’ படமும், இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு படங்களுமே கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகி இருக்க…

போலீஸ் நிலையத்தில் கன்னட கதாநாயகன்…

கோலார் தங்க வயல் என்பதை குறிக்கும் ‘கே.ஜி.எஃப்’ கன்னட படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுக்க அறியப்பட்டவர் – யஷ். இப்போது ‘கே.ஜி.எஃப்- 2’ படமும் தயாராகி…

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும், ஊர்மிளா…

ரங்கீலா படம் மூலம் இந்தி சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமான ஊர்மிளா, இந்தியன் படம் மூலம் தமிழகத்தில் அறிமுகமானார். படங்களை குறைத்து விட்டு, அரசியல் களத்தில் குதித்தார். காங்கிரஸ்…

புதிய படத்தில் கார்த்திக் ஜோடியாக சுகன்யா…

ரோஜா மலரே, அடடா என்ன அழகு ஆகிய படங்களை இயக்கிய டி.எம்.ஜெயமுருகன், கார்த்திக்கை கதாநாயகனாக வைத்து புதிய படம் டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்துக்கு ‘தீ…

இந்தி நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா…

பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூர். இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரன்பீர் வீட்டில் தனிமையில் இருப்பதாக அவரது தாயார் நீட்டுசிங் தெரிவித்துள்ளார்.…