Author: vasakan vasakan

பஸ் தொழிலாளர்களுக்கு நாளை வரை அவகாசம்….எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை: தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப நாளை வரை அவகாசம் அளிக்கப்படுகிறது என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டு…

கிரிக்கெட்: முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி

கேப்டவுன்: தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 286…

நடிகர் சங்க பதவி….எஸ்.வி.சேகர் ராஜினாமா

சென்னை: நடிகர் சங்க டிரஸ்டி பதவியை எஸ்.வி.சேகர் ராஜினாமா செய்தார். 2015-ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி சார்பில் போட்டியிட்டு…

கருணாநிதியுடன் வைகோ சந்திப்பு

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று சந்தித்தார். இதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ கருணாநிதியின் உடல் நலம் குறித்து…

சினிமா தியேட்டரில் தேசிய கீதம் கட்டாயம் இல்லை…மத்திய அரசு

டில்லி: சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு அளித்துள்ளது. நாட்டுப்பற்றை வளர்ப்பதற்காக தியேட்டர்களில்…

மேற்குவங்கம்: இடைத்தேர்தலுக்கு பாஜக அறிவித்த வேட்பாளர் போட்டியிட மறுப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் நோபரா சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில் பாஜக வேட்பாளராக மஞ்சு பாசு என்பவர் அறிவிக்கப்பட்டார். இவர் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள்…

இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணனுக்கு 3 ஆண்டு சிறை

சென்னை: இந்தியன் வங்கியில் கடன் வழங்கியதில் ரூ.18 கோடி முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதில் இந்தியன் வங்கியின் முன்னாள் இயக்குனர்…

தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் புதிய ஆட்களை நியமிப்போம்….- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் புதிய ஆட்களை நியமிப்போம் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக…

கர்நாடகா: உயிருடன் இருந்த உடலுக்கு பிரேத பரிசோதனை..மருத்துவமனை மீது புகார்

ஹூப்ளி: கர்நாடகாவில் விபத்தில் சிக்கி உயிருடன் இருந்தவரை இறந்து விட்டார் என கூறி மருத்துவமனை நிர்வாகம் பிரேத பரிசோதனை செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் சாலை…

சபரிமலையில் யானை தாக்கி சென்னை பக்தர் பலி

பம்பை: கேரளா மாநிலம் சபரிமலையில் யானை தாக்கி சென்னை பக்தர் பலியானார். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை சென்று திரும்பி…