Author: vasakan vasakan

“குருமூர்த்தி என்ன தேவதூதரா?” : ஆடிட்டர் குருமூர்த்திக்கு  அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

பா.ஜ.க-வும் நடிகர் ரஜினியும் இணைந்து செயல்பட்டால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதை அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். துக்ளக் வார…

“துக்ளக்” அனுபவங்கள்!: விசிட்டர் அனந்து பேட்டி (தொடர்ச்சி)

(முந்தைய பகுதியின் தொடர்ச்சியாக பேசுகிறார் விசிட்டர் அனந்து..) இன்னொரு இதழுன் இணைந்து “கிண்டல்” இதழை நடத்த அணுகினேன் என்றேன் அல்லவா? அந்த இதழ்.. “குமுதம்”! ஆம்.. குமுதம்…

சிக்கலான கேள்விகள்.. அதிர்ந்த வைரமுத்து.. அனுமதித்த ஞாநி!

டி.வி.எஸ். சோமு பக்கம் திரைப்பாடலாசிரியர் வைரமுத்துவை பத்திரிகைகளுக்காக பேட்டி எடுப்பது என்பது சாதாரண விசயம் அல்ல. மிகுந்த திட்டமிடல் உள்ள அவர், தன்னை நோக்கி விமர்சனங்கள் வரும்படியான…

பத்திரிகையாளர், எழுத்தாளர் ஞாநி மறைவு

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞாநி காலமானார். அவருக்கு வயது 64. தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ள ஞாநியின் இயற்பெயர்…

திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை!:  ஆடிட்டர் குருமூர்த்தி

மக்கள், இளைஞர்களை ஈர்க்கும் சக்தி திமுகவிற்கு இல்லை என்றும் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்றும் ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற துக்ளக் விழாவில், அதன்…

ஒடிசா: சிறுவர்கள் பள்ளிக்குச் செல்வதற்காக மலைச்சாலை அமைத்த தனி மனிதர்

புவனேஸ்வர்: சிறுவர்கள் பள்ளிக்கு செல்ல வசதியாக மலையை குடைந்து 8 கி.மீ தூரம் வரை தனி மனிதர் ஒருவர் சாலை அமைத்த சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. ஒடிசா…

”தமிழர்களால் தாங்கள் பெருமை அடைகிறோம்!: இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து

லண்டன்: தமிழர்களால் பெருமை அடைகிறோம் என்று இங்கிலாந்து பிரதமர் ட்விட்டரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று பொங்கல் திருநாளை கொண்டாடிவருகிறார்கள். இந்த…

“துக்ளக்” இதழுக்கு முன்னோடி, எனது “கிண்டல்” இதழ்தான்! :  தமிழகத்தின் முதல் புலனாய்வு இதழாளர் ‘விசிட்டர்’ அனந்து சிறப்புப் பேட்டி

கம்பீரமான குரல், எதையும் வேகமாக உள்வாங்கி எதிர்வினையாற்றும் தன்மை, நேர்படப்பேசுதல், நல்ல ஆஜானுபாகுவான தோற்றம் இவை தாம் விசிட்டர் அனந்துவின் அடையாளங்கள். தமிழ்நாட்டில் பருவ இதழ்கள் என்றால்…

 கரும்பு தின்றதும் செய்யக்கூடாதது என்ன தெரியுமா?

அமுல்சார் அவர்களது முகநூல் பதிவு: கரும்பு தின்றதும் தண்ணீர் குடிக்கக் கூடாது! ஏன் தெரியுமா? பொங்கல் பண்டிகை முடிந்து மறுநாள் தங்கள் குழந்தைகளின் வாய் வெந்திருப்பதைக் கண்டு…

திரைவிமர்சனம்: தானா சேர்ந்த கூட்டம் : சிரிக்கவும் அல்ல.. சிந்திக்கவும் அல்ல..

பொதுவாக சினிமா என்பதே காதில் பூச் சுற்றும் விசயம்தான். இந்தப் படத்தில் பூப்பந்தையே.. இல்லையில்லை பூ மார்க்கெட்டையே சுற்றுகிறார்கள். சி.பி.ஐ அலுவலகத்தில் கிளார்க்காக பணியாற்றும் தம்பி ராமையாவுக்கு…