Author: vasakan vasakan

பொருளாதார சர்வேயை கண்டு கவலை வேண்டாம்!! மகிழ்ச்சியாக இருங்கள்…..ராகுல்காந்தி

டில்லி: பொருளாதார சர்வே குறித்து கவலை அடையாமல் மகிழ்ச்சியாக இருங்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தயாரித்த 2018ம் ஆண்டின்…

கம்போடியா: ஆபாசமாக நடனம் ஆடிய வெளிநாட்டினர் 10 பேர் கைது

ஆபாச நடனம் ஆடியதாக கனடாவை சேர்ந்த 2 பேர் உள்பட 10 வெளிநாட்டினர் கம்போடியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் கலாச்சாரத்தை பாதுகாக்க முன்னுரிமை…

மத்திய அமைச்சரிடம் ஆலோசித்த பின்னரே ராணுவம் மீது வழக்கு….காஷ்மீர் முதல்வர்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பேர் இறந்தனர். இதனால் அங்கு…

பசு பாதுகாவலர்கள் விவகாரத்தில் உத்தரவை பின்பற்றாத மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டில்லி: பசு பாதுகாவலர்கள் விவகாரத்தில் உத்தரவை பின்பற்றாத மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவிகள்மீதுபசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை…

மலேசியாவில் ‘பத்மாவத்’ திரைப்படம் வெளியிட தடை

கோலாலம்பூர்: ‘பத்மாவத்’ திரைப்படம் வெளியிட இந்தியாவில் பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படம் வெளியானது. படத்துக்கு எதிர்ப்பு…

மோடியுடன் வெளிநாடு சென்ற தொழிலதிபர்கள் யார்? யார்?….விபரம் அளிக்க தகவல் ஆணையம் உத்தரவு

டில்லி: மோடியுடன் வெளிநாடுகளுக்கு சென்ற தனியார் தொழில் நிறுவன பிரதிநிதிகள் பட்டியலை அளிக்க பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய தகவல் ஆணையர் ஆர்.கே. மாத்தூர் உத்தரவிட்டுள்ளார். பிரதமர் மோடி…

பஞ்சாப்: மாணவர்கள் போராட்டத்தில் டிஎஸ்பி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பரித்காட்: பஞ்சாப் மாநிலத்தில் மாணவர்களின் போராட்டத்தில் டி.எஸ்.பி. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பரித்கோட் அருகே ஜெய்து என்ற…

பருவ நிலை மாற்றத்தால் விவசாயிகள் வருமானம் 25% வரை குறையும்….சர்வே முடிவு

டில்லி: பருவ நிலை மாற்றம் காரணமாக இந்திய விவசாயிகளின் வருவாய் 20 முதல் 25 சதவீதம் வரை பாதிக்கும் என்று பொருளாதார சர்வே முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.…

குவைத்தில் பொது மன்னிப்பு அளித்தும் நாடு திரும்ப முடியாமல் இந்தியர்கள் தவிப்பு…..தொழிலாளர்கள் குமுறும் வீடியோ

குவைத்: குவைத்தில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டினருக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு அறிவிததுள்ளது. ஜனவரி 29ம் தேதி முதல் பிப்ரவரி 22ம் தேதி வரை…

அடிப்படை உரிமையை மீறும் ஆரஞ்ச் நிற பாஸ்போர்ட் திட்டம்……மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம நோட்டீஸ்

திருவனந்தபுரம்: ஆரஞ்ச் நிறத்தில் இந்திய பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்யும் திட்டம் குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு கேரளா உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய அரசு பாஸ்போர்ட் நடைமுறையில்…