புதுச்சேரியில் பஸ் கட்டணம் குறைப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் பின்னர் சிறிதளவு குறைக்கப்பட்டது. இதேபோல் புதுச்சேரியிலும் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டது. 5 ரூபாய் முதல்…
புதுச்சேரி: புதுச்சேரியில் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் பின்னர் சிறிதளவு குறைக்கப்பட்டது. இதேபோல் புதுச்சேரியிலும் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டது. 5 ரூபாய் முதல்…
மாக்ரெட்டா: இத்தாலியில் வெளிநாடுகளை சேர்ந்தவர்களை குறிவைத்து மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியின் மாக்ரெட்டா நகரில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின்…
டில்லி: போபர்ஸ் வழக்கில் டில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக சிபிஐ சமீபத்தில் அறிவித்து. சிபிஐ-யின் இந்த முடிவு குறித்து மத்திய அரசை…
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியின் மனைவியும் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி லஞ்சம் பெற்றதாக இன்று கைது…
சூரத்: குஜராத்தில் ஆதார் விபரங்களை சட்ட விரோதமாக பயன்படுத்தி ரேசன் பொருட்களை திருடிய 2 ரேசன் கடை உரிமையாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர். உணவு பாதுகாப்பு சட்டத்தின்…
டில்லி: பத்மாவத் திரைப்படத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என்று கார்னி சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. கார்னி சேனா அமைப்பின் மும்பை கிளை ‘பத்மாவத்’ திரைப்படத்திற்கு எதிரான போராட்டத்தை…
டில்லி: பசுவதை தடை கோரி சுப்பிரமணியன் சாமி தாக்கல் செய்த தனிநபர் மசோதாவை வாபஸ் பெற்றார். பசு வதை தடை செய்யக்கோரும் தனிநபர் மசோதாவை ராஜ்யசபாவில் பாஜக…
டில்லி: தந்தையின் சொத்தில் பங்கு கேட்டு 2 சகோதரிகள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அஷோக் பூஷண் ஆகியோர்…
லக்னோ: உ.பி.யில் 48 மணி நேரத்தில் 18 இடங்களில் என்கவுண்ட்டர் நடத்தி 25 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து உ.பி. டிஜிபி டிஜிபி சிங்…
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த பிடி பினு என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதற்கு சட்டமன்ற செயலர் பதில் அளித்துள்ளார்.…