Author: vasakan vasakan

ஹசாரே கோப்பை: தமிழக கிரிக்கெட் அணி வீரர் விஜய் நீக்கம்

சென்னை: ‘விஜய் ஹசாரே கோப்பை’ கிரிக்கெட் போட்டிக்கு தமிழக அணியில் இருந்து விஜய் நீக்கப்பட்டுள்ளார். விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில்…

எனக்கும் ராகுல்காந்தி தான் தலைவர்…சோனியா பேச்சு

டில்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி தான் எனக்கும் தலைவர் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி.க்கள் மத்தியில் சோனியாகாந்தி பேசுகையில், ‘‘…

நீதிபதியின் ‘மீன் மார்கெட்’ பேச்சுக்கு மீனவர் பேரவை கண்டனம்

டில்லி: மறைந்த நீதிபதி லோயா மரண வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 5ம் தேதியும் விசாரணை நடந்தது. அப்போது மூத்த வக்கீல்கள் துஷ்யந்த் தவே…

காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ கொள்முதலில் வெளிப்படைத்தன்மை…ஆதாரத்துடன் ராகுல் பதிலடி

டில்லி: ராணுவ தளவாட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்ட விலைப் பட்டியலை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் வெளியிட்டது கிடையாது என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்திருந்தார்.…

பஸ் ஊழியர் சங்கங்கள் கோரிக்கை மனு அளிக்க ஆணையம் உத்ரரவு

சென்னை: ஊதிய உயர்வு கோரி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற…

மாலத்தீவில் இந்திய பத்திரிக்கையாளர்கள் 2 பேர் கைது

மாலே: மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சியினரை விடுதலை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அதிபர் அப்துல்லா யாமீன்…

நீதிபதி மரணத்தை புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும்……ஜனாதிபதியிடம் எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

டில்லி: அமித்ஷா மீதான போலி என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்த மும்பை சிபிஐ நீதிமன்ற நீதிபதி லோயா மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த மரணம் குறித்து விசாரணை நடத்த…

துப்பாக்கி தூக்குவோருக்கு துப்பாக்கி மூலமே பதிலடி…உ.பி. முதல்வர்

லக்னோ: துப்பாக்கி மூலம் பேசுபவர்களுக்கு அதே பாணியில் பதிலடி கொடுக்கப்படம் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உ.பி.யில் போலீசார் என்கவுண்ட்டர் மூலம் ரவுடிகளை சுட்டுக்…

மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவுடன் மோதலுக்கு தயாரில்லை…சீனா அறிவிப்பு

பெய்ஜிங்: மாலத்தீவில் உச்சகட்ட அரசியல் குழப்பம் ஏற்பட்டு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் நாட்டின் நிலை குறித்து விளக்க சீனா, சவுதி அரேபியா,…

சென்னை பெருநகர விஸ்தரிப்புக்கு சுற்றுசூழல் அமைப்பு எதிர்ப்பு

சென்னை: சென்னை பெருநகர விஸ்தரிப்பு திட்டத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று சுற்றுசூழல் நல அமைப்பான பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து அந்த அமைப்பு…