Author: vasakan vasakan

விழுப்புரம்: சிறுவன் கொலை, தாய் படுகாயம், சிறுமி பாலியல் பலாத்காரம்….மர்ம கும்பல் வெறிச்செயல்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே நள்ளிரவில் மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் சிறுவன் கொலை செய்யப்பட்டான். தாய் படுகாயமடைந்தார். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் அருகே விழுப்புரம்…

பதஞ்சலி நிறுவனத்தின் 50 டன் செம்மரம் பறிமுதல்….சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டம்

டில்லி: சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய இருந்த 50 டன் செம்மர கட்டைகளை வருவாய் நுண்ணறிவு இயக்குனரக (டிஆர்ஐ) அதிகாரிகள் கைப்பற்றினர். இது தங்களுக்கு சொந்தமானது என்று யோகா…

இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு…..உள்நாட்டு உற்பத்தியில் 15%

டில்லி: இந்திய கோடீஸ்வரர்களின் (பில்லியனர்ஸ்) சொத்து மதிப்பு உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதமாக இருப்பது தெரியவந்துள்ளது. ஆக்ஸ்பாம் இந்தியா நிறுவனம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,…

வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்கு உயர்த்த கேரளா முடிவு

திருவனந்தபுரம்: அடுத்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்கு உயர்த்த கேரளா அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து கேரளா சுற்றுலா துறை துணை…

திருச்சி விமானநிலையத்துக்கு சர் சி.வி.ராமன் பெயர் சூட்ட கோரிக்கை….கவர்னரிடம் மனு

திருச்சி: திருச்சி சர்வதேச விமானநிலையத்துக்கு இந்திய விஞ்ஞாணி சர் சி.வி.ராமன் பெயர் சூட்ட வேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக கவர்னர் பன்வரிலால் புரோகித் திருச்சியில்…

ஹெச்-1பி விசா நடைமுறையில் அமெரிக்கா கெடுபிடி….டிரம்ப் அரசு நடவடிக்கை

வாஷிங்டன்: இந்திய தகவல் தொழில்நுடப் துறை மற்றும் அதன் ஊழியர்களை அதிகளவு பாதிக்கும் வகையில் ஹெச்-1பி விசாவுக்கான நடைமுறைகளை டிரம்ப் நிர்வாகம் கெடுபிடியாக்கியுள்ள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின்…

குழந்தைகள் ஆபாச புகைப்படம் பகிர்வு…..வாட்ஸ் அப் அட்மின் கைது

டில்லி: குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட வாட்ஸ் அப் குழு அட்மினை சிபிஐ கைது செய்துள்ளது. அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், பிரேசில், இலங்கை, கென்யா, நைஜீரியா உள்ளிட்ட…

நிரவ் மோடியின் ரூ.100 கோடி சொத்து, 9 சொகுசு கார்கள் பறிமுதல்

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் வைர வியாபாரி நிரவ் மோடி அமலாக்கத்துறை முன்பு ஆஜராக முடியாது மெயில் மூலம் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை சி.பி.ஐ.…

தமிழக பாஜக வளராமல் இருப்பதற்கு தமிழிசை தான் காரணம்….ராமசுப்ரமணியன்

சென்னை: பாஜக.வில் இருந்துந சமீபத்தில் நீக்கப்பட்ட ஊடக பேச்சாளர் ராமசுப்ரமணியன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்…… பொது வெளியில் பதிவு வேண்டாம் என…

ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடத்தப்படும் 125 பள்ளிகள் மீது நடவடிக்கை: மேற்குவங்க கல்வி அமைச்சர் தகவல்

பாடம் சொல்லித் தருவதாகக் கூறி, பள்ளி மாணவர்களின் கைகளில் கம்புகளைத் தரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு வங்கம் மாநில…