Author: vasakan vasakan

சங்கர மடத்தின் 70வது மடாதிபதியாக விஜயேந்திரர் பொறுப்பேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடத்தின் 70வது மடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று பொறுப்பேற்றார். காஞ்சி சங்கர மடத்தின் 69வது மடாதிபதியான ஜெயேந்திரர் கடந்த 28ம் தேதி…

மே 19ல் பிரிட்டன் இளவரசர் திருமணம்… பொதுமக்கள் 2,600 பேருக்கு அழைப்பு

லண்டன்: பிரிட்டன் இளவரசர் திருமணத்திற்கு 2,600 பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி, அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவை திருமணம் செய்கிறார். இவர்களின்…

சவுதி இளவரசர் சல்மான் விரைவில் எகிப்து பயணம்

கெய்ரோ: சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் எகிப்த்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சவுதி அரேபியா இளவரசராக முகமது பின் சல்மான கடந்த ஆண்டு முடி…

உலகிலேயே அதிக பெண்கள் கூடும் கேரளா பொங்கல் திருவிழா…30 லட்சம் பேர் குவிந்தனர்

திருவனந்தபுரம்; கேரளாவில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பொங்கல் திருவிழாவில் 30 லட்சம் பெண்கள் கலந்தகொண்டனர். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருவிழா…

ஆடிட்டர்களை ஒழுங்குப்படுத்த புதிய அமைப்பு உருவாக்கம்….மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டில்லி: விஜய் மல்லையாவை தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,700 கோடியை நிரவ் மோடி சுருட்டிக் கொண்டு வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து ரூ. 100…

தலாய்லாமா விழாவில் பங்கேற்க அரசு அதிகாரிகளுக்கு திடீர் தடை….மத்திய அரசு

டில்லி: புத்த மத தலைவர் தலாய்லாமா இந்தியா வந்து 60 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இதை முன்னிட்டு மார்ச் இறுதி மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் சில விழாக்களுக்கு ஏற்பாடு…

டெலிகாம் ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமரிடம் போலீசார் விசாரணை

ஜெருசலேம்: ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹூவிடம் அந்நாட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். டெலிகாம் ஊழல் வழக்கு தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹூ மற்றும்…

கேரளாவில் கோடை வெயில் சுட்டெரிக்கும்….வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் இந்த ஆண்டு கோடை வெயில் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மார்ச் முதல் மே மாதம் வரை…

  ஆஸ்திரேலியா: துப்பாக்கி சப்ளை செய்தவருக்கு 44 ஆண்டு சிறை

சிட்னி: பயங்கரவாத தாக்குதலுக்குத துப்பாக்கி சப்ளை செய்தவருக்கு 44 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சிட்னி ரெயில் நிலையத்துக்கு வெளியே 2015–ம் வருடம்…

சிரியா:  போர் நிறுத்தம் மீறல்: நிவாரணப்பணிகளில் சிக்கல்

டமாஸ்கஸ்: சிரியாவில் போர் நிறுத்த தீர்மானத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படு வருவதால் நிவாரணப்பணிகளை ஆரம்பிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. சிரியாவில் கடந்த ஏழு வருடங்களாக அதிபர் பஷார்…