Author: vasakan vasakan

திரிபுரா, நாகாலாந்தில் பாஜக முன்னிலை….மேகாலயாவில் மீண்டும் காங்கிரஸ்

டில்லி: நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. திரிபுராவில் பாஜக.வும், நாகாலாந்தில் பாஜக கூட்டணியும் முன்னிலையில் உள்ளது. மேகாலயாவில் காங்கிரஸ்…

ஆந்திராவில் 84 தமிழர்கள் விடுதலை

ஐதராபாத்: ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக கைது செய்யப்பட்ட 84 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். திருப்பதி அருகே ஆஞ்சனேயபுரத்தில் லாரியில் சென்ற 84 தமிழர்களை செம்மரம் வெட்டச்…

தஞ்சை பெரிய கோயிலில் ரூ. 100 கோடி மதிப்பு சிலைகள் மாயம்

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் மாயமான ராஜராஜ சோழன் சிலை குறித்து ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிலைகள் மாயமானது குறித்து முன்னாள் அமைச்சர்…

2004 ஒலிம்பிக்கில் ஊக்க மருந்து: அஞ்சு ஜார்ஜூக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு

திருவனந்தபுரம்: ஒலிம்பிக் போட்டியில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் ரஷ்ய வீராங்கணைகள் ஊக்க மருந்து புகாரில் சிக்கியிருப்பதால் இந்திய வீராங்கணை அஞ்சு பாபி ஜார்ஜூக்கு பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு…

பழங்குடி இன வாலிபர் குடும்பத்துக்கு பினராய் விஜயன் நேரில் ஆறுதல்

திருவனந்தபுரம்: அடித்துக் கொலை செய்யப்பட்ட பழங்குடியின வாலிபர் மதுவின் வீட்டுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் இன்று சென்றார். மதுவின் தாய், சகோதரிகள், உறவினர்களிடம் மதுவின் மரணத்துக்கு…

சங்கர மடத்தின் 70வது மடாதிபதியாக விஜயேந்திரர் பொறுப்பேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடத்தின் 70வது மடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று பொறுப்பேற்றார். காஞ்சி சங்கர மடத்தின் 69வது மடாதிபதியான ஜெயேந்திரர் கடந்த 28ம் தேதி…

மே 19ல் பிரிட்டன் இளவரசர் திருமணம்… பொதுமக்கள் 2,600 பேருக்கு அழைப்பு

லண்டன்: பிரிட்டன் இளவரசர் திருமணத்திற்கு 2,600 பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி, அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவை திருமணம் செய்கிறார். இவர்களின்…

சவுதி இளவரசர் சல்மான் விரைவில் எகிப்து பயணம்

கெய்ரோ: சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் எகிப்த்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சவுதி அரேபியா இளவரசராக முகமது பின் சல்மான கடந்த ஆண்டு முடி…

உலகிலேயே அதிக பெண்கள் கூடும் கேரளா பொங்கல் திருவிழா…30 லட்சம் பேர் குவிந்தனர்

திருவனந்தபுரம்; கேரளாவில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பொங்கல் திருவிழாவில் 30 லட்சம் பெண்கள் கலந்தகொண்டனர். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருவிழா…

ஆடிட்டர்களை ஒழுங்குப்படுத்த புதிய அமைப்பு உருவாக்கம்….மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டில்லி: விஜய் மல்லையாவை தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,700 கோடியை நிரவ் மோடி சுருட்டிக் கொண்டு வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து ரூ. 100…