Author: vasakan vasakan

வங்கி கடன் விவகாரத்தில் கவுதம் அதானி மிகப்பெரிய சர்க்கஸ் கலைஞர்….சுப்ரமணிய சுவாமி

டில்லி: ‘‘பொதுத் துறை வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாமல் இருக்கும் செயல்படாத சொத்துக்கள் விவகாரத்தில் பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி மிகப்பெரிய சர்க்கஸ் கலைஞர்’’…

எல்லா சிலைகளையும் அகற்றட்டும்: கமல் ட்விட்

பெரியார் சிலையை அகற்றுவோம் என்று ட்விட் செய்த எச்.ராஜா, எதிர்ப்பு காரணமாக அந்த ட்விட்டை அகற்றினார். எச்.ராஜாவுக்கு கட்சித்தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் இது…

ஜப்பான் கடற்படை பிரிவு கமாண்டராக பெண் நியமனம்…..முதன்முறையாக வாய்ப்பு

டோக்கியோ: மிகப் பெரிய போர் கப்பல்கள் அடங்கிய ஜப்பான் கடற்படை பிரிவுக்கு முதன் முதலாக பெண் ஒருவர் கமாண்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ‘‘ரியோகோ அஜூமா (வயது 44)…

டில்லி முதல்வர் குறித்து தரக்குறைவு விமர்சனம்…பாஜக.வுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

டில்லி: ‘‘டில்லி முதல்வர் உங்களது கட்சியை சேர்ந்தவர் இல்லை என்பதற்காக அவரை தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சிப்பது சரியல்ல’’ என்று பாஜக எம்எல்ஏ, கவுன்சிலரை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. நீதிமன்ற…

இன்று லெனின்….நாளை காந்தி, நேதாஜி, விவேகானந்தர் சிலைகள் அகற்றப்படலாம்…மம்தா

கொல்கத்தா: திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. அங்கு வைக்கப்பட்டிருந்த கம்யூனிச தலைவர் லெனின் சிலை அகற்றப்பட்டது. இந்நிலையில் மேற்கு…

குஜராத்: இந்துத்வா உத்தரவை மீறிய தாய், மகன் மீது கொலை வெறி தாக்குதல்

காந்திநகர்: குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் சத்ரல் நகர் பகுதியை சேர்ந்தவர் ரோஷன்பீவி (வயது 52). இவரது மகன் ஃபர்சான் (வயது 32). இருவரும் நேற்று கால்நடைகளை…

வாரனாசி: டீசல் ரெயில் என்ஜின் மின்சார என்ஜினாக மாற்றி அமைத்து சாதனை

வாரனாசி: மேக் இன் இந்தியா திட்ட தொழில்நட்பத்தின் கீழ் வாரனாசியில் ஒரு டீசல் ரெயில் என்ஜின் மின்சார என்ஜினாக மாற்றி சாதனை படைத்துள்ளது. ரெயில்வே மின்மயாக்கும் பணி…

தேர்தல் முடிவுகளை தொடர்ந்து திரிபுராவில் வன்முறை வெடித்தது….144 தடை உத்தரவு அமல்

அகர்தலா: திரிபுரா சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, இடதுசாரிகளின் 25 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளனர். தேர்தல் முடிவு வெளியான அடுத்த ஒரு சில…

ஃபின்லாந் நாட்டில் ‘மகளிர் மட்டும்’ தீவு

ஹெல்சிங்கி: பெண்கள் மட்டுமே செல்லக் கூடிய ‘சூப்பர் ஷி தீவு’ விரைவில் தொடங்கப்படவுள்ளது. ஃபின்லாந்து கடற்கரை பகுதியில் இதை தொடங்க பெண் தொழிலதிபரான கிறிஸ்டினா ரோத் திட்டமிட்டுள்ளார்.…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து…ராகுல்காந்தி உறுதி

ஐதராபாத்: ‘‘அடுத்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்’’ என்று ராகுல்காந்தி கூறினார். ஆந்திராவில் இருந்து…