Author: vasakan vasakan

குஜராத்: இந்துத்வா உத்தரவை மீறிய தாய், மகன் மீது கொலை வெறி தாக்குதல்

காந்திநகர்: குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் சத்ரல் நகர் பகுதியை சேர்ந்தவர் ரோஷன்பீவி (வயது 52). இவரது மகன் ஃபர்சான் (வயது 32). இருவரும் நேற்று கால்நடைகளை…

வாரனாசி: டீசல் ரெயில் என்ஜின் மின்சார என்ஜினாக மாற்றி அமைத்து சாதனை

வாரனாசி: மேக் இன் இந்தியா திட்ட தொழில்நட்பத்தின் கீழ் வாரனாசியில் ஒரு டீசல் ரெயில் என்ஜின் மின்சார என்ஜினாக மாற்றி சாதனை படைத்துள்ளது. ரெயில்வே மின்மயாக்கும் பணி…

தேர்தல் முடிவுகளை தொடர்ந்து திரிபுராவில் வன்முறை வெடித்தது….144 தடை உத்தரவு அமல்

அகர்தலா: திரிபுரா சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, இடதுசாரிகளின் 25 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளனர். தேர்தல் முடிவு வெளியான அடுத்த ஒரு சில…

ஃபின்லாந் நாட்டில் ‘மகளிர் மட்டும்’ தீவு

ஹெல்சிங்கி: பெண்கள் மட்டுமே செல்லக் கூடிய ‘சூப்பர் ஷி தீவு’ விரைவில் தொடங்கப்படவுள்ளது. ஃபின்லாந்து கடற்கரை பகுதியில் இதை தொடங்க பெண் தொழிலதிபரான கிறிஸ்டினா ரோத் திட்டமிட்டுள்ளார்.…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து…ராகுல்காந்தி உறுதி

ஐதராபாத்: ‘‘அடுத்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்’’ என்று ராகுல்காந்தி கூறினார். ஆந்திராவில் இருந்து…

காஷ்மீரில் முக்கிய தீவிரவாதி சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் சஞ்சுவானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 இந்திய ராணுவ வீரர்கள் பலியாயினர். ராணுவத்தின் பதிலடியில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த…

மதுவுக்கு ஆதரவு கிடையாது….கமல்

சென்னை: மதுவுக்கு ஆதரவில்லை என்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார். இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ஊடக…

சுட்டெரிக்கும் வெயில்: நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு

டில்லி: ஜார்கண்ட், பீகார் மாநிலங்களில் அதிகப்படியான வெப்ப நிலை பதிவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நேற்று நாடு முழுவதுமே வெப்பத்தில் தாக்கம் பரவலாக அதிகமாக…

அமெரிக்கா: 2050ம் ஆண்டில் முதியவர்கள் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை வரும்

வாஷிங்டன்: 2050ம் ஆண்டில் குழந்தைகளை வளர்ப்பதற்காக முதியவர்கள் பலர் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை வரும் என்று சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளது. அமெரிக்கர்கள் மற்றும் தொழிற்சாலை சார்ந்த…

கங்கை ஆற்றில் கரைக்கபடாமல் இருக்கும் ரூ.221 கோடி!!

டில்லி: கங்கா தூய்மை திட்டத்தின் ரூ.221.75 கோடி நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது என்று மத்திய அமைச்சர் சத்யபால் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ராஜ்யசபாவில் இன்று…