Author: vasakan vasakan

நீட்.. மாணவர்களை அலைக்கழிப்பது அநீதி!: கமல் கண்டனம்

ஏழைத் தமிழ் மாணவர்களை கேரளத்திற்கும், ராஜஸ்தானுக்கும் நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். மருத்துவ மாணவர்…

கர்நாடகா தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பாஜக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட இருக்கிறது. கர்நாடகா மாநில சட்டப்பேரவைக்கு வரும் 12ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. .…

நிர்மலா சீதாராமனை கர்நாடகாவை சேர்ந்தவர் என்ற மோடி! எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னடர்கள்!

பெங்களூர்: தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கன்னடர் என்று மோடி பொய் சொல்லியதற்கு கன்னடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கர்நாடக சட்டசபை…

இந்தியாவை பின்பற்றி மற்ற நாடுகளும் ஆதாரை நடைமுறைக்கு கொண்டு வரலாம்!:  பில்கேட்ஸ்

வாஷிடங்டன்: இந்தியாவை பின்பற்றி மற்ற நாடுகளும் ஆதாரை உலக நடைமுறைக்கு கொண்டு வரலாம் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய குடிமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை…

டாஸ்மாக் மதுக் கடைகளை  மதியம் 2 மணிக்கு திறந்தால் என்ன? : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

டாஸ்மாக் மதுபானக் கடையை 12 மணிக்கு திறப்பதற்கு பதில் மதியம் 2 மணிக்கு திறந்தால் என்ன என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டாஸ்மாக்…

பிரதமரைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி நேரமே கேட்கவில்லை!: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: காவிரி விவகாரம் குறித்து பேச பிரதமரை சந்திக்க முதல்வர் பழனிச்சாமி நேரமே கேட்கவில்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் பிரதமர்…

காவிரி விவகாரம்: போராட்டக்களம் அமைப்பதைத் தவிர வேறு வழி இல்லை!:  மு.க.ஸ்டாலின் அறிக்கை

காவிரி பிரச்சினையில் மத்திய அரசின் பச்சை துரோகம் தொடருமானால் போராட்டக்களம் அமைப்பதை தவிர வேறு வழியில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

தமிழகத்தில் 10 மையங்களில் ‘நீட்’ தேர்வு: மாணவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு தமிழகத்தில் 10 மையங்களில் நாளை மறுதினம் நடக்க இருக்கிறது. ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாடு…

தமிழகத்துக்கு திறந்து விட தண்ணீர் இல்லை!:  சித்தராமையா

பெங்களூரு,: கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழகத்துக்கு திறந்து விட தண்ணீர் இல்லை என்று தெரிவித்துள்ளார். காவிரி வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று விசாரித்தது. அப்போது தமிழகத்துக்கு 4 டி.எம்.சி.…

சட்டீஸ்கர்: பாதுகாப்பு படையினர் சுட்டு 3 நக்சல்கள் பலி

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது…