Author: vasakan vasakan

பிரதமரைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி நேரமே கேட்கவில்லை!: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: காவிரி விவகாரம் குறித்து பேச பிரதமரை சந்திக்க முதல்வர் பழனிச்சாமி நேரமே கேட்கவில்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் பிரதமர்…

காவிரி விவகாரம்: போராட்டக்களம் அமைப்பதைத் தவிர வேறு வழி இல்லை!:  மு.க.ஸ்டாலின் அறிக்கை

காவிரி பிரச்சினையில் மத்திய அரசின் பச்சை துரோகம் தொடருமானால் போராட்டக்களம் அமைப்பதை தவிர வேறு வழியில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

தமிழகத்தில் 10 மையங்களில் ‘நீட்’ தேர்வு: மாணவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு தமிழகத்தில் 10 மையங்களில் நாளை மறுதினம் நடக்க இருக்கிறது. ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாடு…

தமிழகத்துக்கு திறந்து விட தண்ணீர் இல்லை!:  சித்தராமையா

பெங்களூரு,: கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழகத்துக்கு திறந்து விட தண்ணீர் இல்லை என்று தெரிவித்துள்ளார். காவிரி வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று விசாரித்தது. அப்போது தமிழகத்துக்கு 4 டி.எம்.சி.…

சட்டீஸ்கர்: பாதுகாப்பு படையினர் சுட்டு 3 நக்சல்கள் பலி

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது…

ஐபிஎல்: கொல்கத்தாவுக்கு சென்னை அணி 178 ரன் இலக்கு

கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.…

மோடியை கொலை செய்ய ‘வாட்ஸ் அப்’ல் அழைப்பு…கேரளா வாலிபர் கைது

திருவனந்தபுரம்: பிரதமர் மோடியை கொல்ல வேண்டும் என வாட்ஸ்- ஆப்பில் அழைப்பு விடுத்த வாலிபரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். அவர் கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம்…

டில்லி: இண்டிகோ விமானம் புறப்பட 5 மணி நேரம் தாமதம்….பயணிகள் மறியல்

டில்லி: டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில இருந்து இண்டிகோ விமானம் 177 பயணிகளுடன் நேற்று மாலை 6.30 மணிக்கு கவுகாத்தி நோக்கி புறப்பட தயாராக இருந்தது. அப்போது…

நீதிமன்ற சம்மனை எதிர்த்து நளினி சிதம்பரம் மேல் முறையீடு

சென்னை: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் நீதிமன்றம் அனுப்பிய சம்மனை நளினி சிதம்பரம் ஏற்க மறுத்துள்ளார். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். மேல்முறையீட்டை ஏற்க நீதிபதிகள் மறுப்பு…

ஜனாதிபதி நாளை தமிழகம் வருகை…5 ஆயிரம் போலீஸ் குவிப்பு

சென்னை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாளை சென்னை வருகிறார். வேலூர் சி.எம்.சி. நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் நாளை மறுநாள் (5ம் தேதி) சென்னை பல்கலைக்கழகம் மற்றும்…