பிரதமரைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி நேரமே கேட்கவில்லை!: பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: காவிரி விவகாரம் குறித்து பேச பிரதமரை சந்திக்க முதல்வர் பழனிச்சாமி நேரமே கேட்கவில்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் பிரதமர்…