எம்.பி.பி.எஸ் ‘சீட்’ மோசடி….3 பேர் கைது
டில்லி: இந்தியா முழுவதும் கடந்த 6ம் தேதி 136 நகரங்களில் 2 ஆயிரத்து 255 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. சுமார் 13 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.…
டில்லி: இந்தியா முழுவதும் கடந்த 6ம் தேதி 136 நகரங்களில் 2 ஆயிரத்து 255 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. சுமார் 13 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.…
சென்னை: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அங்கு சுற்றுலா சென்ற சென்னை ஆவடியை சேர்ந்த திருமணி (வயது 22) காயமடைந்தார்.…
ராஞ்சி: கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நிலை பாதிப்பு காரணமாக தற்போது ராஞ்சி மருத்துவமனையில்…
சென்னை: சென்னை விமான நிலையத்தில் கழிப்பிடத்தில் அனாதையாக கிடந்த ரூ.12 கோடி மதிப்புள்ள 40 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் உள்ள ஒரு கழிப்பிடத்தில்…
சென்னை: திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. பின்னர் இது குறித்து ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நீட் தேர்வு எழுத மாணவர்களை அழைத்துச்சென்ற பெற்றோர் இறப்புக்கு…
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் முதல் செப்டம்பர் வரை அயர்லாந்து, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இதில், டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.…
சென்னை: மணல் கடத்தலுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணல் கடத்தலில் கைதான…
பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடும் 184 எம்எல்ஏ.க்கள் சொத்து மதிப்பு 2013ம் ஆண்டை விட 64 சதவீதம் உயர்ந்திருப்பது ஒரு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.…
சண்டிகர்: ஹரியானா மாநில தலைமைச் செயலாளர் தீபேந்தர் சிங் தேசிக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘‘குருகிராம் மாவட்டத்தில் வெள்ளிக் கிழமை அன்று…
போபால்: பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்த பாஜக.வினர் மீது வழக்குப் பதிவு செய்யாததை எதிர்த்து பெண் டாக்டர் ராஜினாமா செய்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் விக்டோரியா…