Author: vasakan vasakan

35 செவிலியர்களுக்கு ‘பிளாரன்ஸ் நைட்டிங்கேல்’ விருது….ஜனாதிபதி வழங்கினார்

டில்லி: சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு மத்திய அரசு சார்பில் ‘பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது’ வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் சர்வதேச செவிலியர் தினமான மே 12-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில்…

30, 31ம் தேதிகளில் வங்கிகள் ஸ்டிரைக்

டில்லி: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இது குறித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள்…

சென்னை: 1,800 கிலோ போதை பொருள் கடத்தி வந்தவர் சிக்கினார்

சென்னை: சென்னை விமானநிலையத்தில் போர்த்துகீசிய நாட்டை சேர்ந்த மெண்டிஸ் அபோன்சோ டொமிங்காஸ் என்பவரிடம் இருந்து 1,800 கிலோ கோகைன் போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவர்…

திருப்பூர்: பேருந்து நிலைய கழிப்பிட கான்கிரீட் கூரை விழுந்து ஒருவர் பலி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலைய கழிவறையின் மேற்கூரை இன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் அசோக் என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார். ஒருவர் படுகாயம்…

ஐபிஎல்: டில்லி அணி 181 ரன் குவிப்பு

டில்லி: ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய 2வது ஆட்டத்தில் டில்லி டேர்டெவில்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற விராட் கோலி பந்து வீச்சை…

சிசிடிவி டெண்டரில் ஊழல்…கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட காங்கிரஸ் முடிவு

டில்லி: பெண்களின் பாதுகாப்பு கருதி டில்லியில் 1.5 லட்சம் சிசிடிவி கேமராக்களை பொருத்த ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு டெண்டர் விடப்பட்டதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு…

குட்கா வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்த்து பினாமி மூலம் மேல்முறையீடு….ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ குட்கா ஊழல் வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின்…

அமெரிக்காவில் அத்துமீறிய ரஷ்ய போர் விமானங்கள் விரட்டியடிப்பு

வாஷிங்டன்: அமெரிக்கா வான் எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள் விரட்டி அடிக்கப்பட்டன. வட அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் சர்வதேச வான் எல்லைக்குள் ரஷ்ய விமானப்படைக்கு சொந்தமான…

ஜூன் 1ல் அனைத்து பள்ளிகளும் திறப்பு….அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக பள்ளிகளில் இறுதி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்நிலையில்…

மன்னார்குடி வங்கி கொள்ளையில் 4 பேர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மெர்கண்டைல் வங்கியில் சில தினங்களுக்கு முன்பு கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் ரூ. 6 லட்சம் கொள்ளைடியக்கப்பட்டது. இது தொடர்பாக 4…