Author: vasakan vasakan

உத்தரபிரதேசம்: அமிதாப்பச்சன் கைவிட்டதால் கிராம மக்களே நிதி திரட்டி கல்லூரி கட்டினர்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 70 கி.மீ., தொலைவில் உள்ள தவுலத்பூர் கிராமத்தில் 2008ம் ஆண்டில் ஸ்ரீமதி ஐஸ்வர்யா பச்சன் கல்லூரி கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.…

லலித் கலா அகாடமி தலைவராக மும்பை சிற்பி உத்தம் பச்சார்னே நியமனம்

மும்பை: லலித் கலா அகாடமியின் தலைவராக மும்பையை சேர்ந்த சிற்பி உத்தம் பச்சார்னே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார். இவர் இந்த…

நிரவ் மோடி குடும்பத்தினர் 5 பேருக்கு அமலாக்க துறை சம்மன்

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி ரூ. 13 ஆயிரம் கோடியை கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். இந்த…

தொலைத்தொடர்பு துறையில் வேலை இழந்தவர்களுக்கு அரசு உதவி செய்யும்….டெலிகாம் செயலாளர்

மும்பை: தொலைத் தொடர்பு சேவையில் ரிலையன்ஸ் ஜியோ சேவை தொடங்கி பின்னர் இத்துறையில் வேலையிழப்பு அதிகரித்துள்ளது. 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து…

மகாராஷ்டிரா: போலீஸ் கஸ்டடியில் இருந்து 4 கைதிகள் தப்பி ஓட்டம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் ஷாஹூவாடி காவல் நிலையத்தில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய 4…

கர்நாடகா: போபையா நியமனம் குறித்து உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

டில்லி: கர்நாடகா சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக போபையா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதை எதிர்த்து காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று இரவு இடைக்கால…

கர்நாடகா: எங்களது 2 எம்எல்ஏ.க்களை பாஜக கடத்திவிட்டது….குமாரசாமி

பெங்களூரு: கர்நாடகா சட்டமன்றத்தில் நாளை எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். இதனால் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ.க்கள் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனினும் 2 எம்.எல்.ஏ.க்களை…

ஐபிஎல்: சென்னை அணிக்கு 163 ரன் இலக்கு

டில்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டம் டில்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டில்லி டேர்டெவில்ஸ் அணியும்,- சென்னை சூப்பர் கிங்ஸ்…

கர்நாடகா: முழு பூசணிக்காயில் கஞ்சாவை மறைத்து கடத்தியவர் கைது

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மங்களூர் விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் வீரர்கள் இன்று வழக்கம் போல் பயணிகள் உடமைகளை ஸ்கேன் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பயணியின்…

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் பெண் அதிகாரி குற்றவாளி…டில்லி நீதிமன்றம்

டில்லி: பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரியாக பணியாற்றியவர் மாதுரி குப்தா. இவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.க்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் 2010ம் ஆண்டு…