உத்தரபிரதேசம்: அமிதாப்பச்சன் கைவிட்டதால் கிராம மக்களே நிதி திரட்டி கல்லூரி கட்டினர்
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 70 கி.மீ., தொலைவில் உள்ள தவுலத்பூர் கிராமத்தில் 2008ம் ஆண்டில் ஸ்ரீமதி ஐஸ்வர்யா பச்சன் கல்லூரி கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.…