ஈராக் தேர்தலில் மதகுரு கூட்டணி அபார வெற்றி
பாக்தாத்: ஈராக்கில் கடந்த 12-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. பிரதமர் ஹைதர் அல்-அபாடி தலைமையிலான நசார் கூட்டணி போட்டியிட்டது. அவரை எதிர்த்து ஷியா பிரிவு மதகுரு…
பாக்தாத்: ஈராக்கில் கடந்த 12-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. பிரதமர் ஹைதர் அல்-அபாடி தலைமையிலான நசார் கூட்டணி போட்டியிட்டது. அவரை எதிர்த்து ஷியா பிரிவு மதகுரு…
டில்லி: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் 2ம் நிலை செய்தி தகவல் தொடர்புத்துறை அதிகாரியாக 2007-ம் ஆண்டு முதல் 2010 வரை பணியாற்றியவர் மாதுரி…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும்…
பெங்களூரு: கர்நாடகா முதல்வராக நேற்று முன் தினம் பதவி ஏற்ற எடியூரப்பா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க…
கோலாலம்பூர்: மலேசியாவில் புதிய பிரதமராக மகாதீர் முகமது பொறுப்பேற்றார். இதையடுத்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார்…
மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். அவர் ஹாங்காங்கில்…
புவனேஸ்வர்: ஒடிசாவில் ராணுவ ஆயுத உற்பத்தி தொழிற்சாலை வழித்தடம் அமைக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,…
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் ஹாரி (வயது 33). இவருக்கும் மேகன் மார்கலுக்கும் (வயது 36) இன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் திருமணம் கோலாகலமாக…
ஐதராபாத்: ஊழல் மிகுந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சிஎம்எஸ்- இந்தியா ஊழல் ஆய்வு 2018 என்ற ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்து சிஎம்எஸ்…
போபால்: ‘‘நெடுஞ்சாலை கட்டுமான பணியில் ஊழலில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் புல்டோசருக்கு அடியில் கிடத்தப்படுவார்கள்’’ என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார். மத்திய பிரதேச மாநிலம் பேட்டலில்…