Author: vasakan vasakan

கர்நாடகா முதல்வராக குமாரசாமி 23ம் தேதி பதவி ஏற்கிறார்

பெங்களூரு: கர்நாடகா முதல்வராக நேற்று முன் தினம் பதவி ஏற்ற எடியூரப்பா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க…

மலேசியா: வீட்டில் இருந்த சாக்லேட்களை போலீசார் சாப்பிட்டனர்….நஜீப் ரசாக் குற்றச்சாட்டு

கோலாலம்பூர்: மலேசியாவில் புதிய பிரதமராக மகாதீர் முகமது பொறுப்பேற்றார். இதையடுத்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார்…

சிங்கப்பூர் பாஸ்போர்ட் மூலம் நிரவ்மோடி லண்டனில் பதுங்கல்….அமலாக்க துறை

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். அவர் ஹாங்காங்கில்…

ஒடிசாவில் ராணுவ தொழிற்சாலை வழித்தடம் அமைக்க வேண்டும்…பிரதமருக்கு நவீன் பட்நாயக் கடிதம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் ராணுவ ஆயுத உற்பத்தி தொழிற்சாலை வழித்தடம் அமைக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,…

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்கல் திருமணம் கோலாகலமாக நடந்தது

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் ஹாரி (வயது 33). இவருக்கும் மேகன் மார்கலுக்கும் (வயது 36) இன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் திருமணம் கோலாகலமாக…

ஊழல் நிறைந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்

ஐதராபாத்: ஊழல் மிகுந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சிஎம்எஸ்- இந்தியா ஊழல் ஆய்வு 2018 என்ற ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்து சிஎம்எஸ்…

ஊழலில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் புல்டோசருக்கு அடியில் கிடத்தப்படுவார்கள்….நிதின் கட்காரி

போபால்: ‘‘நெடுஞ்சாலை கட்டுமான பணியில் ஊழலில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் புல்டோசருக்கு அடியில் கிடத்தப்படுவார்கள்’’ என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார். மத்திய பிரதேச மாநிலம் பேட்டலில்…

உத்தரபிரதேசம்: அமிதாப்பச்சன் கைவிட்டதால் கிராம மக்களே நிதி திரட்டி கல்லூரி கட்டினர்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 70 கி.மீ., தொலைவில் உள்ள தவுலத்பூர் கிராமத்தில் 2008ம் ஆண்டில் ஸ்ரீமதி ஐஸ்வர்யா பச்சன் கல்லூரி கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.…

லலித் கலா அகாடமி தலைவராக மும்பை சிற்பி உத்தம் பச்சார்னே நியமனம்

மும்பை: லலித் கலா அகாடமியின் தலைவராக மும்பையை சேர்ந்த சிற்பி உத்தம் பச்சார்னே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார். இவர் இந்த…

நிரவ் மோடி குடும்பத்தினர் 5 பேருக்கு அமலாக்க துறை சம்மன்

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி ரூ. 13 ஆயிரம் கோடியை கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். இந்த…