Author: vasakan vasakan

ஸ்டாலினுக்கு தேவகவுடா அழைப்பு

பெங்களூரு: கர்நாடக முதல்வராக குமாரசாமி 23ம் தேதி பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு முன்னாள் பிரதமரும், மஜத கட்சி…

உத்தரபிரதேசம்: சாராயம் குடித்த 9 பேர் பலி

லக்னோ: உத்தரப்பிரதேசம் கான்பூர் டெஹாட் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் நேற்றிரவு துல்கான் கிராமத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற கடையில் சாராயம் குடித்தனர். அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.…

கேரளா முதல்வருடன் கமல் சந்திப்பு

திருவனந்தபுரம்: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கேரளா மாநிலம் காச்சி சென்றார். அங்கு கேரளா முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து பேசினார்.…

சட்டீஸ்கர்: நக்சல் தாக்குதலில் 6 வீரர்கள் பலி

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த 6 பேர் பலியாயினர். தண்டவட்டா மாவட்டத்தில் ஷோல்னார் கிராமம் அருகே பாதுகாப்பு படையினர்…

திருச்சி: மனைவியை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் தற்கொலை

திருச்சி: திருச்சி, கல்லுக்குழி சுப் ராயலு வீதியை சேர்ந்தவர் ரஜினி குமாரி. (வயது 35). ரெயில்வே ஊழியர். இவரது கணவர் ரஞ்சித் குமார் (வயது 37). ராணுவ…

திருச்சி அருகே கார் விபத்தில் 3 பேர் பலி

திருச்சி: திருச்சி அருகே கார் விபத்தில் 3 பேர் பலியாயினர். தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு கார் இன்று வந்து கொண்டிருந்தது. துவாக்குடி அருகே தேவராய…

மத்திய பிரதேசம்: மாட்டு இறைச்சி கொண்டு வந்தவர் அடித்துக் கொலை

போபால்: மத்திய பிரதேசம் மாநிலத்தில் மாட்டு இறைச்சி கொண்டு வந்தவர் அடித்து கொலை செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்தில் அம்கர் கிராமத்தில் ரியாஸ் (வயது…

ஐபிஎல்: கொல்கத்தா அணிக்கு 173 ரன் இலக்கு

ஐதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 2வது ஆட்டம் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான…

ஆட்சியை கைப்பற்றும் பாஜக.வின் கனவு தகர்ந்துள்ளது….மாயாவதி

லக்னோ: ‘‘அரசியலில் பண பலமும், அதிகார பலமும் எப்போதுமே கை கொடுக்காது’’ என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,…

மத்திய அரசு பதவி விலக வேண்டும்…அகிலேஷ் யாதவ்

லக்னோ: கர்நாடக மாநில அரசியலில் ஏற்பட்ட குழப்பத்துக்கு பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும் என உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…