சட்டீஸ்கர்: நக்சல் தாக்குதலில் 6 வீரர்கள் பலி
ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த 6 பேர் பலியாயினர். தண்டவட்டா மாவட்டத்தில் ஷோல்னார் கிராமம் அருகே பாதுகாப்பு படையினர்…
ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த 6 பேர் பலியாயினர். தண்டவட்டா மாவட்டத்தில் ஷோல்னார் கிராமம் அருகே பாதுகாப்பு படையினர்…
திருச்சி: திருச்சி, கல்லுக்குழி சுப் ராயலு வீதியை சேர்ந்தவர் ரஜினி குமாரி. (வயது 35). ரெயில்வே ஊழியர். இவரது கணவர் ரஞ்சித் குமார் (வயது 37). ராணுவ…
திருச்சி: திருச்சி அருகே கார் விபத்தில் 3 பேர் பலியாயினர். தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு கார் இன்று வந்து கொண்டிருந்தது. துவாக்குடி அருகே தேவராய…
போபால்: மத்திய பிரதேசம் மாநிலத்தில் மாட்டு இறைச்சி கொண்டு வந்தவர் அடித்து கொலை செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்தில் அம்கர் கிராமத்தில் ரியாஸ் (வயது…
ஐதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 2வது ஆட்டம் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான…
லக்னோ: ‘‘அரசியலில் பண பலமும், அதிகார பலமும் எப்போதுமே கை கொடுக்காது’’ என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,…
லக்னோ: கர்நாடக மாநில அரசியலில் ஏற்பட்ட குழப்பத்துக்கு பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும் என உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
பாக்தாத்: ஈராக்கில் கடந்த 12-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. பிரதமர் ஹைதர் அல்-அபாடி தலைமையிலான நசார் கூட்டணி போட்டியிட்டது. அவரை எதிர்த்து ஷியா பிரிவு மதகுரு…
டில்லி: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் 2ம் நிலை செய்தி தகவல் தொடர்புத்துறை அதிகாரியாக 2007-ம் ஆண்டு முதல் 2010 வரை பணியாற்றியவர் மாதுரி…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும்…