Author: vasakan vasakan

பத்தாம்  வகுப்பு பொதுத்தேர்வில் 94.5 சதவிகித மாணவ, மாணவியர் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5 சதவிகித மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் வெளியிட்டார். 94.5 சதவிகித…

ஸ்டெர்லைட் போராட்டம்: தனது ட்விட்டை நீக்கிய ஷங்கர்

தூத்துக்குடியில் நேற்று ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று பல்லாயிரம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால், 12 பேர் பலியானார்கள். இந்த…

யாரையோ திருப்திப்படுத்தவே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : கமல் கண்டனம்

யாரையோ திருப்திப்படுத்தவே தூத்துக்குடி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது என்று கமல் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் சந்தித்துஆறுதல் கூறினார்.…

மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது!:  ராகுல் காந்தி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவை மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.…

”துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை” : வைகோ வலியுறுத்தல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை விட துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.…

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை ;   உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

சென்னை; ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிரான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு…

தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன் ? :  மு.க.ஸ்டாலின் கேள்வி

தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்களை கலைக்க தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி…

அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம்!:  ஸ்டெர்லைட் சி.இ.ஓ. விளக்கம்

போராட்டக்காரர்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது.…

முதல்வருடன் டி.ஜி.பி. சந்திப்பு

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் பதினோரு பேர் பலியான நிலையில் இன்று காலை தமிழக முதல்வரை டி.ஜி.பி. சந்தித்தார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொடர் போராட்டம்…

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீடிப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது காவல்துறை நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியான நிலையில், மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி…