தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: பிரேத பரிசோதனை செய்ய எதிர்த்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுப்புற சூழல் கெடுவதோடு,…