Author: vasakan vasakan

உத்தரபிரதேசம்: வீட்டில் கழிப்பிடம் இல்லாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ‘கட்’

லக்னோ: வீட்டில் கழிப்பிடம் இல்லாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று உத்தரபிரதேசத்தில் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். உத்தரபிரதேசம் சீதாபூர் மாவட்ட கலெக்டர் அரசு ஊழியர்களுக்கு ஒரு உத்தரவை…

4 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு துரோகம் செய்த பாஜக…காங்கிரஸ்

டில்லி: மத்திய பாஜக ஆட்சி 4 ஆண்டுகளை இன்று பூர்த்தி செய்துள்ளது. இநிலையில் பாஜக. அரசை விமர்சிக்கும் வகையில் ‘‘துரோகம்’’ என்ற புத்தகத்தை காங்கிரஸ் இன்று டில்லியில்…

அப்பலோவில் ஜெ., பேசிய ஆடியோ வெளியீடு

சென்னை: அப்பலோ மருத்துவமனையில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி பதிவு செய்யப்பட்ட ஆடியோ ஒன்றை டாக்டர் சிவக்குமார் இன்று தாக்கல் செய்தார். அதில் மறைந்த முதல்வர்…

சிகிச்சையின் போது ஜெ., எழுதிய உணவு பட்டியல் வெளியீடு

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சிறப்பு அதிகாரி…

4 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஏமாற்றமே மிச்சம்….மாயாவதி

லக்னோ: நான்கு ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஏமாற்றமே மிச்சம் என்று மாயாவதி தெரிவித்துள்ளார். மத்தியில் மோடி அரசு இன்று தனது நான்கு ஆண்டுகாலத்தை பூர்த்தி செய்துள்ளது.…

தூத்துக்குடிக்கு வெளியில் காப்பர் உருக்கு ஆலை அமைக்கும் திட்டம் இல்லை….ஸ்டெர்லைட் நிர்வாகம்

டில்லி: காப்பர் உருக்கு ஆலையை தூத்துக்குடிக்கு வெளியில் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவித்துள்ளது. வேதாந்த நிறுவன சிஇஓ ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு…

வீடு எந்த திசையில் அமைந்தால் நல்லது?

வீடு என்பது நான்கு சுவர்கள் கொண்ட வெறும் கட்டடம் மட்டும் கிடையாது. ஒவ்வொருவரின் சுக, துக்கங்களை உள்ளடக்கியது. மற்றும் நமது வாழ்வில் ஜாதகம் எவ்வாறு ஒன்றி உள்ளதோ…

கோவா: காதலன் கண்முன் 20 வயது பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம்

காதலன் கண்முன்னே, இருபது வயது இளம்பெண், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கோவாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவாவுக்கு கோடை காலத்தில் வழக்கத்தைவிட அதிகமாக சுற்றுலா பயணிகள்…

2ஜி: ராசா, கனிமொழிக்கு நீதிமன்றம் உத்தரவு

2ஜி வழக்கு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனுவுக்குப் பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு டில்லி உயர் நீதிமன்றம்…