தூத்துக்குடிக்கு வெளியில் காப்பர் உருக்கு ஆலை அமைக்கும் திட்டம் இல்லை….ஸ்டெர்லைட் நிர்வாகம்
டில்லி: காப்பர் உருக்கு ஆலையை தூத்துக்குடிக்கு வெளியில் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவித்துள்ளது. வேதாந்த நிறுவன சிஇஓ ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு…