கேரளாவில் ‘நிபா’ பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுவரை நிபா 2 நர்சுகள் உள்பட…
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுவரை நிபா 2 நர்சுகள் உள்பட…
திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலின் வசந்த மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மண்டபத்தில் ஏற்றியிருந்த தீப்பந்தத்தில் இருந்து தீ பரவியுள்ளது. எனினும் தீ உடனடியாக அணைக்கப்பட்டது.…
கொழும்பு: இலங்கையில் 20 மாவட்டங்களில் 20-ம் தேதி முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறு, ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து பல பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.…
சென்னை: காடுவெட்டி குரு மறைவுக்கு ராகுல்காந்தி, திருமாவளவன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். வன்னியர் சங்க தலைவரும், பாமுன்னாள் எம்எல்ஏ.வுமான காடுவெட்டி ஜெ.குரு நேற்றிரவு உடல் நலக் குறைவு…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயில் கருட சேவை உற்சவம் 29ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட…
சென்னை: தமிழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை பதிவு செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட…
கம்பாலா: உகாண்டா நாட்டின் வடக்கு கிர்யாடோங்கோ என்ற பகுதியில் இரவு நேரத்தில் பஸ் ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே விளக்கு இல்லாமல்…
சியோல்: வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் மற்றும் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகொரியா அதிபர்…
லக்னோ: வீட்டில் கழிப்பிடம் இல்லாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று உத்தரபிரதேசத்தில் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். உத்தரபிரதேசம் சீதாபூர் மாவட்ட கலெக்டர் அரசு ஊழியர்களுக்கு ஒரு உத்தரவை…
டில்லி: மத்திய பாஜக ஆட்சி 4 ஆண்டுகளை இன்று பூர்த்தி செய்துள்ளது. இநிலையில் பாஜக. அரசை விமர்சிக்கும் வகையில் ‘‘துரோகம்’’ என்ற புத்தகத்தை காங்கிரஸ் இன்று டில்லியில்…