ஓமன்: ‘மெகுனு’ புயலில் சிக்கி 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி
துபாய்: தெற்கு ஓமன் மற்றும் சோகத்ரா ஏமனி தீவில் மெகுனு புயல் தாக்கியதில் 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலியாயினர். ஓமனில் தோஃபார், அல் உஸ்தா…
துபாய்: தெற்கு ஓமன் மற்றும் சோகத்ரா ஏமனி தீவில் மெகுனு புயல் தாக்கியதில் 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலியாயினர். ஓமனில் தோஃபார், அல் உஸ்தா…
மும்பை: 11-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. டாஸ்…
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் மத்திகிரி பகுதி மராட்டிய மக்கள் சார்பில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, நடிகர் ரஜினிகாந்தின்…
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்த…
புதுச்சேரி: புதுச்சேரி கனகசெட்டி குளத்தில் மர்ம நபர்கள் தமிழக அரசு பஸ்சுக்கு தீ வைத்தனர். புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு தமிழக அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.…
மும்பை: 11-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. டாஸ்…
போபால்: மத்திய பிரதேச மாநிலம் பவாரா ராய்கர் மாவட்டத்தில் பஜ்ரங்தள் சார்பில் ஆயுத பயிற்சி முகாம் நடந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இந்து பாதுகாப்பு என்ற பெயரில் அந்த…
ஐதராபாத்: தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இன்று தொடங்கியது. மாநாட்டை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து…
மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் ஐநா சுற்றுசூழல் அமைப்புக்கும் இடையே பசுமை கிரிக்கெட் ஒப்பந்தம் இன்று ஏற்பட்டுள்ளது. மும்பையில் இன்று நடக்கும் ஐபிஎல்…
லக்னோ: குழந்தைகளை தெரு நாய்கள் கடிப்பதற்கு அரசு பொறுப்பேற்காது என்று உத்தரபிரதேச மாநில பாஜக அமைச்சர் சுரேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். உத்தரபிரேதச மாநிலம் சிதாப்பூர் மாவட்டம் கைராபாத்…