ஐபிஎல் இறுதி போட்டி….சென்னை அணிக்கு 179 ரன் இலக்கு
மும்பை: 11-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. டாஸ்…
மும்பை: 11-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. டாஸ்…
போபால்: மத்திய பிரதேச மாநிலம் பவாரா ராய்கர் மாவட்டத்தில் பஜ்ரங்தள் சார்பில் ஆயுத பயிற்சி முகாம் நடந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இந்து பாதுகாப்பு என்ற பெயரில் அந்த…
ஐதராபாத்: தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இன்று தொடங்கியது. மாநாட்டை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து…
மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் ஐநா சுற்றுசூழல் அமைப்புக்கும் இடையே பசுமை கிரிக்கெட் ஒப்பந்தம் இன்று ஏற்பட்டுள்ளது. மும்பையில் இன்று நடக்கும் ஐபிஎல்…
லக்னோ: குழந்தைகளை தெரு நாய்கள் கடிப்பதற்கு அரசு பொறுப்பேற்காது என்று உத்தரபிரதேச மாநில பாஜக அமைச்சர் சுரேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். உத்தரபிரேதச மாநிலம் சிதாப்பூர் மாவட்டம் கைராபாத்…
சனா: ஏமன் அரசுக்கு எதிராக ஈரான் ஆதரவுடன் ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த 2 ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். சனா உள்பட பல பகுதிகளை…
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டி மும்பை வான்கேடே மைதானத்தில் தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் -அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற…
டமாஸ்கஸ்: சிரியா டெய்ர் அல்-சோர் மாகாணம் மயாதின் நகரில் சிரியா மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்கள் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள்…
தூத்துக்குடி: தூத்துக்குடி வன்முறை சம்பவத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம்…
திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இது வரை 13 பேர் இந்த வைரஸ்தாக்குதலில் பாதித்து இறந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை…