எதற்கெடுத்தாலும் ராஜிநாமா என்பதை ஏற்க முடியாது: ரஜினி
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடந்து 13 பேர் பலியானதை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று பரவலாக குரல் எழுந்திருக்கும் நிலையில், “எதற்கெடுத்தாலும் ராஜினாமா…
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடந்து 13 பேர் பலியானதை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று பரவலாக குரல் எழுந்திருக்கும் நிலையில், “எதற்கெடுத்தாலும் ராஜினாமா…
“தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம்” என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13…
‘காவிரி மேலாண்மை ஆணையத்தை நடப்பு தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்குள் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருந்த நிலையில், அந்த ஆணையை மத்திய அரசு அமைப்பது…
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…
நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்று துப்பாக்கிச்சூட்டினால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து வருகிறார்கள். இது குறித்து அரசியல் பிரமுகர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். தமிழருவி மணியன்: “அரசியல் அறிவிப்புக்கு பிறகே…
17 வயது சிறுமி ஸ்னோலின் பயங்கரவாதியா? என்று தி.மு.க. கூட்டிய மாதிரி சட்டமன்றத்தில் தங்கம் தென்னரசு ஆவேசமாக பேசினார். மேலும் அவர் பேசியதாவது: தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் 13…
வரும் ஜூன் ஐந்தாம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு டில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி…
சண்டிகர்: பஞ்சாபில் வளர்ந்து வரும் பாடகர் நவ்ஜோத் சிங் சுட்டுக் கொல்லப்பட்டது காதல் விவகாரத்தினாலேயா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் நவ்ஜோத் சிங்(வயது 22).…
நியூஸ்பாண்ட்: “விரைவில் வெளியாக இருக்கும் ரஜினயின் காலா படம் பற்றித்தான் அரசியல் வட்டாரத்திலும் பேச்சு!” என்றபடியே வந்து தனது நாற்காலியில் ஜம்மென்று அமர்ந்தார் நியூஸ்பாண்ட். வெயிலுக்கு இதமாய்…
நெட்டிசன்: வாட்ஸ்அப் பதிவு: துணை வட்டாட்சியர்களுக்கு, துப்பாக்கி சூடு நடத்த அனுமதி வழங்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது… Section 21 Cr.P.C. (Special Executive Magistrates) : Under…