Author: vasakan vasakan

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ரஜினிகாந்த்  நிதியுதவி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

ரஜினி தூத்துக்குடி விசிட்: அரசியல் பிரமுகர்கள் கருத்து

நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்று துப்பாக்கிச்சூட்டினால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து வருகிறார்கள். இது குறித்து அரசியல் பிரமுகர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். தமிழருவி மணியன்: “அரசியல் அறிவிப்புக்கு பிறகே…

17 வயது சிறுமி ஸ்னோலின் பயங்கரவாதியா?: மாதிரி சட்டமன்றத்தில் தங்கம் தென்னரசு ஆவேசம்

17 வயது சிறுமி ஸ்னோலின் பயங்கரவாதியா? என்று தி.மு.க. கூட்டிய மாதிரி சட்டமன்றத்தில் தங்கம் தென்னரசு ஆவேசமாக பேசினார். மேலும் அவர் பேசியதாவது: தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் 13…

ஐந்தாம் தேதி வரை ப.சி.யை கைது செய்ய நீதிமன்றம் தடை

வரும் ஜூன் ஐந்தாம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு டில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி…

பஞ்சாப்: இளம் பாடகர் கொலை… காதல் விவகாரம் காரணமா?

சண்டிகர்: பஞ்சாபில் வளர்ந்து வரும் பாடகர் நவ்ஜோத் சிங் சுட்டுக் கொல்லப்பட்டது காதல் விவகாரத்தினாலேயா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் நவ்ஜோத் சிங்(வயது 22).…

கர்நாடகத்தில் காலா ரிலீஸ்: முதல்வர் குமாரசாமியை தொடர்புகொண்ட ரஜினி

நியூஸ்பாண்ட்: “விரைவில் வெளியாக இருக்கும் ரஜினயின் காலா படம் பற்றித்தான் அரசியல் வட்டாரத்திலும் பேச்சு!” என்றபடியே வந்து தனது நாற்காலியில் ஜம்மென்று அமர்ந்தார் நியூஸ்பாண்ட். வெயிலுக்கு இதமாய்…

துப்பாக்கிச்சூடு: துணை வட்டாட்சியர்களுக்கு அதிகாரம் உண்டு

நெட்டிசன்: வாட்ஸ்அப் பதிவு: துணை வட்டாட்சியர்களுக்கு, துப்பாக்கி சூடு நடத்த அனுமதி வழங்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது… Section 21 Cr.P.C. (Special Executive Magistrates) : Under…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: முன்ஜாமீன் கோரி ப.சி. மனு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீன் கோரி பாட்டியாலா நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக ப.சிதம்பரம்…

பிரிட்டன் சூப்பர் மார்க்கெட் சுய சேவை பிரிவில் நடக்கும் நூதன திருட்டு

லண்டன்: கேரட் என்பது உலகளவில் விரும்பி சாப்பிடும் காய் கிடையாது. ஆனால் பிரிட்டனில் கடந்த ஆண்டு மட்டும் 80 கோடி கேரட்களை விற்பனையாகியிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.…

கடந்த ஆண்டில் 21 வங்கிகளில் ரூ.25,775 கோடி மோசடி….ஆர்பிஐ

போபால்: மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த சந்திரசேகர் கவுட் என்பவர் ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். இதற்கு…