அசாம், மேற்கு வங்கத்தில் இன்று 2ம் கட்ட வாக்குபதிவு
அசாம் மற்றும் மேற்கு வங்க சட்ட பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குபதிவு இன்று நடைபெறுகிறது. அசாமில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம்…
அசாம் மற்றும் மேற்கு வங்க சட்ட பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குபதிவு இன்று நடைபெறுகிறது. அசாமில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம்…
வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான ஜனநாயக கட்சி வேட்பாளர் போட்டியில் பெர்னி சாண்டர்ஸ் தொடர்ந்து 7–வது வெற்றியை பெற்றுள்ளார். இது ஹிலாரி கிளிண்டனுக்கு அதிர்ச்சியாய் அமைந்துள்ளது. ஜனாதிபதி…
சென்னை: சட்டமன்ற தேர்தல் மே 16-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று முன்தினம் சென்னையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.…
தேர்தலில் நோட்டாவுக்கு 35 சதவீத ஓட்டு பதிவானால் அந்த தொகுதியில் கட்சிகளின் வெற்றி ரத்து செய்யப்படும் என்று ஒரு தகவல் சமூகவலைதளங்களில் படு வேகமாக பரவி வருகிறது.…
புதுடெல்லி, மாலத்தீவு அதிபர் அப்துல்லா யமீன் அப்துல் கயூம் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்த அவர் இன்று பிரதமரை சந்திக்கிறார் மாலத்தீவு அதிபர் இந்தியா வருகை:…
ஆளுங்கட்சியான அதி.மு.க. ஆதரவு ஜெயா டிவியில் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் பலவிதங்களில் நடந்துவருகிறது. அதில் நகைச்சுவை என்ற பெயரில் கீழ்த்தரமான நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகின்றன. இன்று இரவு 10…
மாமண்டூர்: தே.மு.தி.க. – ம.ந.கூட்டணி கூட்டம் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் விஜயகாந்தின் கல்லூரி வளாகத்தில் நடந்தது. ம.ந.கூட்டணி தலைவர்களோடு, விஜயகாந்த் பிரேமலதா ஆகியோரும் பேசினர். சமீபத்தில்…
மாமண்டூர்: மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுக்தா சட்டத்தைக் கொண்டு வரப்படும். ஊழல் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்”…
காஞ்சிபுரம்: விஜயகாந்த் கட்டுப்பாட்டில் தான் நான் இருக்கிறேன். பிறகு எப்படி என் கட்டுப்பாட்டில் தேமுதிக இருக்கும் என்று அக்கட்சியின் மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தேமுதிக…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2-வது பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 1. விருகம்பாக்கம் – தமிழிசை சவுந்தரராஜன் 2. திருவள்ளூர் – ஆர்.எம்.ஆர்.…