விவசாய நிலம் நாசம்: ஜெயாம்மா… இப்படி பண்றீங்களேம்மா!
கெயில் குழாய் பதிப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன அதை அனுமதிக்க மாட்டேன் என்று பேசினார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் அவர் பிரச்சாரம் செய்ய வருவதை ஒட்டி ஹெலிபேட்…
கெயில் குழாய் பதிப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன அதை அனுமதிக்க மாட்டேன் என்று பேசினார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் அவர் பிரச்சாரம் செய்ய வருவதை ஒட்டி ஹெலிபேட்…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மருதம் டெலிவிஷன் நெட்வொர்க் சார்பில் ‘வெளிச்சம்’ என்ற புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை அண்ணாநகர் விஜய் ஸ்ரீமகாலில் இன்று…
ஜெயலலிதா நேற்று மேற்கொண்ட தேர்தல் பரப்புரைக்காக அனைத்து நடத்தை விதிகளும், பொது விதிகளும் மீறப்பட்டிருக்கின்றன. இதை போக்க வேண்டியது ஆணையத்தின் கடமையாகும். வெளிமாநிலங்களில் இருந்து நேர்மையான அதிகாரிகளை…
சட்டசபை தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் 173 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. 19 பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறை தி.மு.க.…
தருமபுரியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 11 தொகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஜெயலலிதா ஆதரவு திரட்டினார். 3…
திமுக தலைவர் கருணாநிதியை அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி இன்று சென்னை கோபாலபுரம் இல்லத்தில் சந்திப்பு பேசினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தே.மு.தி.க.வை, தி.மு.க…
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி மீது கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது சி.பி.ஐ. சார்பில் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. சி.பி.ஐ. கோர்ட்டில் இதுதொடர்பாக வழக்கு விசாரணை…
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல் கட்டமாக 15–ந்தேதி முதல் 22–ந்தேதி வரை 8 நாட்கள் சூறாவளி பிரச்சாரம் செய்கிறார். அவரது சுற்றுப்…
தேர்தல் வந்துவிட்டால் செல்வாக்கு, செல்வம், சாதி.. என எல்லா கணக்குகளும் ஆராயப்படும். அப்படி ஒரு சாதிக்கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறார்கள் விழுப்புரம் மாவட்டத்தில். பொதுவாகவே மேற்கு மாவட்டத்தில், வன்னிய இனத்தைச்…
அம்பேத்கர் பிறந்தநாள் இன்று . (ஏப்ரல் 14) இதை முன்னிட்டு, அவரது பொன்மொழிகள் சிலவற்றை நினைவுகூர்வோம் ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க…