Author: tvssomu

தே.மு.தி.க. “செயல் தலைவர்” பிரேமலதா போட்டியிடாதது ஏன்?

மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி அமைத்துள்ள தே.மு.தி.க. தனது கட்சி வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை அறிவித்துவிட்டது. அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் மட்டுமே தேர்தலில் போட்டியிடுகிறார். கட்சியின் “செயல்…

இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I : பேராசியர் ராஜன் ஹூல்

இலங்கை இனச்சிக்கலின் வரலாறு குறித்து, இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர் பேராசிரியர் ராஜன் ஹூல் எழுதும் கட்டுரைத் தொடர் கொழும்பு டெலிகிராஃப் மற்றும் ஐலண்ட் நாளேடுகளில் வெளியாகிறது.…

கிரானைட் கொள்ளையர் சி.பி.ஐ.  வேட்பாளரா?: ம.ந.கூட்டணிக்கு எதிர்ப்பு

பொதுநல சேவகரான, பெரியார் தி.க. பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவரும், கிராணைட் முறைகேடு உட்பட பல புகார்களுக்கு ஆளான சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த தளி எம்.எல்.ஏ.…

மதுவிலக்கு அரசியல் பிரச்சனை அல்ல : ஜி.கே.வாசன்

த.மா.கா அலுவலகத்தில் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘’நாளை மறுநாள் தஞ்சையில் இருந்து பிரச்சாரத்தை துவங்குகிறேன். 130 முதல் 150 தொகுதி வரை பிரச்சாரம்…

விஜயகாந்த் போல ஆவேசப்பட்ட பிரேமலதா

திருச்செந்தூர்: ஆறு தலைவர்களைக் கொண்ட எங்கள் கூட்டணிக்கு இனி ஏறுமுகம்தான் என்று ரைமிங்காக பேசி அசத்தினார் தே.மு.தி.க. மகளிர் அணி தலைவர் பிரேமலதா. திருச்செந்தூர் தொகுதி தேமுதிக…

கருணாநிதியை எதிர்த்து மாசிலாமணி போட்டி

திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாசிலாமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணியில் இணைந்துள்ள இந்திய…

பெண்ணாகரம்: வெல்வாரா அன்புமணி?

ஒருவழியாக, தான் பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்துவிட்டார், பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளரான அன்புமணி. அங்கு அவரது வெற்றி வாய்ப்பு எப்படி? ஏற்கெனவே அவர் வெற்றிபெற்ற தர்மபுரி நாடாளுமன்ற…

லேட் வாசன்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்…

கிறிஸ்தவ மதத்தில் சாதீய பாகுபாடு: ரவிக்குமார்

இந்து மதத்தவர், பிற மதத்துக்கு மாறுவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது சாதிய பாகுபாடு. ஆனால் மாறிச் சென்ற பிறகும் சாதிப் பாகுபாடு தொடர்கிறது என்பதை உணர்த்துகிறது “தடம்…

பாலபாரதிக்கு ஏன் சீட் தரவில்லை?

தி.மு.க. – அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் “இவருக்கு சீட்டா” என்றும் “இவருக்கு சீட் இல்லையா” என்றும் கட்சிக்குள்ளேயே வாதப்பிரதிவாதங்களும், போராட்டம் ஆர்ப்பாட்டங்களும் நடந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.…