Author: MP Thirugnanam

என்னை சுட்டாலும் தாங்கி கொள்வேன்!: மு.க.ஸ்டாலின் உருக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருக்கும் போலீஸ் என்னை சுட்டாலும் தாங்கிக்கொள்வேன் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

144 தடை உத்தரவு மீறல்: ஸ்டாலின், வைகோ,   உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. இந்தப் போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது. காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில்…

ஸ்டாலின் கைது

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து மறியல் செய்த மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி கலவம் மற்றும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க தலைமைச்…

பாரதிராஜா ஒரு ரப்பர் மரம்!: வழக்கு பதியப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்

இயக்குநர் பாரதிராஜா மீது வடபழனி காவல்நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதியட்டுள்ளதற்கு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜன.18ம் தேதி நடந்த விழா ஒன்றில்…

”10 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீர்!” : இஸ்ரோவின்   முன்னாள் விஞ்ஞானி தகவல்!

ஒரு லிட்டர் குடிநீர் பத்து பைசாவுக்கு கொடுக்கும் வகையிலான தொழில் நுட்பம் இஸ்ரோவில் இருப்பதாக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி என்.சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் மாணவர் அறிவியல் பேரவை…

ஆஸ்திரேலியா: ஒரே வீட்டில்  நான்கு குழந்தைகள் உட்பட  பேர் பிணமாக கண்டெடுப்பு

சிட்னி: ஆஸ்திரேலியாவின் ஒஸ்மிங்டன் என்ற இடத்தில் பண்ணை வீட்டில் 7 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு முனையில் ஒஸ்மிங்டன் என்ற…

கோவை ரஜினி மன்ற பொறுப்பாளராகிறார் தமிழக அமைச்சரின் அண்ணன்?

நியூஸ்பாண்ட்: ரஜினி பேசினாலும் செய்தி, பேசாவிட்டாலும் செய்திதான். தற்போது, ரஜினி மன்ற முதல் மாநாடு கோவையில் நடக்க இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்தான் ஹாட் ஆப்தி சிட்டி.…

ரஜினி மன்ற மாநாட்டை கோவையில் நடத்தும் ரகசியம்!

நியூஸ்பாண்ட்: நேற்று, “காலா” பட விழாவில் பேசிய ரஜினி, “அரசியல் பேச நேரம் இன்னும் இருக்கிறது” என்ற அர்த்தத்தில் பேசினாலும், அரசியல் செயல்பாடுகள் குறித்து தீவிரமாக திட்டமிட்டு…

எக்ஸ்ளூசிவ்: நீதிமன்றத்தை ஏமாற்றும் அரசு டாஸ்மாக் மதுக்கடைகள்!!

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை செல்லாததாக்கும் வகையில் தேசிய மற்றும்…

காவிரி விவகாரம் : ஆளுநர் பன்வாரிலாலுடன்  தமிழ்த் திரையுலகினர் சந்திப்பு 

சென்னை: இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழ்த் திரையுலகினர் சந்தித்து காவிரி விவகாரம் தொடர்பான தங்களது தீர்மானத்தை வழங்கினர். காவிரி மேலாண்ம வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில்…