Author: Sundar

ம.பி.யில் 155 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டது போபாலில் மட்டும் 60 கல்லூரிகள் மூடல்… ரிஸார்டுகளாக மாறும் கல்லூரி வளாகங்கள்…

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 155 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன, போபாலில் மட்டும் 60 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. காலத்திற்கு ஏற்ற பாடத்திட்டம் தொழில்துறைக்கு பொருத்தமில்லாத பாடப்பிரிவுகளால் மாணவர் சேர்க்கை…

இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு… சாதியையும் சேர்த்து கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும்?

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பல வருட தாமதங்களுக்குப் பிறகு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் அதை முடிக்க அதிகாரிகள்…

சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் என்ன? கடைசியாக எப்போது எடுக்கப்பட்டது ?

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி கணக்கெடுப்புக்கு அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCPA) ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. 2010 ஆம் ஆண்டு…

நடிகர் அஜித் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

பத்மபூஷன் விருது பெற்று திரும்பிய நடிகர் அஜித்துக்கு விமான நிலையத்தில் காயம் ஏற்பட்டதை அடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற பத்மபூஷன் விருது…

3 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு… பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற CCS கூட்டம் நிறைவடைந்தது… முக்கிய முடிவுகள் குறித்து அமைச்சரவைக்கு தகவல்…

பிரதமர் மோடி இல்லத்தில் இன்று காலை கூடிய பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு (CCS) கூட்டம் நிறைவடைந்தது. ஏப்ரல் 22 பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்று வரும்…

தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரிய உறுப்பினர்களை மாற்றியது மத்திய அரசு

தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரிய உறுப்பினர்களை மத்திய அரசு மாற்றியுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள 7 பேர் கொண்ட குழுவுக்கு முன்னாள் ரா & ஆர் டபிள்யூ தலைவர்…

பாகிஸ்தான் மீது 24 – 36 மணி நேரத்தில் தாக்குதல் நடத்த இந்தியா திட்டம்… வெளியுறவு அமைச்சருடன் ஐ.நா. பொதுச் செயலாளர் பேச்சு…

பாகிஸ்தான் மீது அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார்…

‘நீங்க ஒரு இந்துவா?’ ‘காஷ்மீரி மாதிரி தெரியலையே’ – பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபரை தாக்குதலுக்கு முன்தினம் பார்த்ததாக கூறப்படுகிறது

பஹல்காம் பயங்கரவாதத் ஈடுபட்டதாகக் கருதப்படும் நபர்களின் ஓவியங்களை NIA (தேசிய புலனாய்வு நிறுவனம்) வெளியிட்டுள்ள நிலையில் அதில் ஒருவரை தாக்குதலுக்கு முன்தினம் பார்த்ததாக வெளியான தகவல் பரபரப்பை…

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி இலக்கையும், நேரத்தையும் தீர்மானிக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் : பிரதமர் மோடி

ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…

‘டென்ஷனை குறைக்கவும்’ இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அட்வைஸ்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பதட்டங்களை அதிகரிக்க வேண்டாம் என்று அமெரிக்கா வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது. காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே…