Author: Sundar

ஜம்மு காஷ்மீர் துப்பாக்கிச் சூட்டில் பலியான 26 பேரின் அடையாளம் வெளியிடப்பட்டது… தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 6 பேர் கவலைக்கிடம்…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பயங்கவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகளின் இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு ஐ.நா. தலைவர் உள்ளிட்ட…

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 26 பேர் பலி பலர் காயம்…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏராளமான…

ஆசியாவைச் சேர்ந்தவரே அடுத்த போப்… வாடிகனில் புகைச்சலை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள்… போப் தேர்வு நடைமுறை எப்போது ?

ஐரோப்பிய நாடுகளைச் சேராத முதல் போப் என்ற பெருமையை பெற்றிருந்த போப் பிரான்சிஸ் காலமானதையடுத்து அடுத்த போப்பை தேர்வு செய்யும் நடைமுறை விரைவில் துவங்கவுள்ளது. மறைந்த கத்தோலிக்க…

காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி 12 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 12 பேர் காயமடைந்தனர். சுற்றுலாப்…

‘சர்பத் ஜிஹாத்’ தொடர்பான சமூக ஊடகப் பதிவுகளை நீக்க டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் உறுதி

ஹம்தார்டின் ரூஹ் அஃப்சா குறித்த தனது “சர்பத் ஜிஹாத்” கருத்துகள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளை உடனடியாக நீக்குவதாக யோகா குரு ராம்தேவ் செவ்வாய்க்கிழமை…

பணமோசடி வழக்கு : தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரகம் (ED) சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை…

இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு

இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கான குறிப்பு விதிமுறைகளை இந்தியாவும் அமெரிக்காவும் இறுதி செய்துள்ளதாக அமெரிக்கா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர…

போப் பிரான்சிஸ்: பாரம்பரியத்தை உடைத்த ஒரு சீர்திருத்தவாதி

போப் பிரான்சிஸ் வரலாற்றில் ஒரு ‘சீர்திருத்தவாத பாதிரியாராக’ இடம் பெறுவார். பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த சில மரபுகளை உடைத்து, கத்தோலிக்க திருச்சபையை ‘இரக்கத்தின்’ மையமாக மாற்ற…

பெங்களூரு : தெரு சண்டையில் இறங்கிய விமானப் படை அதிகாரி மீது கொலை முயற்சி வழக்கு… வீடியோ

பெங்களூருவில் நேற்று காலை சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக விமானப் படை அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி…

பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் அனுமதி

இந்தியாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட உச்ச நீதிமன்றம்தான் காரணமாக அமையும் என்று பேசிய பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர உச்சநீதிமன்றம்…