Author: Sundar

பஹல்காம் தாக்குதல் நடைபெற்று 15 நாட்களாகும் நிலையில் பாகிஸ்தான் மீது இந்தியா விதித்துள்ள தடைகள் என்னென்ன ?

காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்…

+2 தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியிடப்படும்… தமிழக அரசு அறிவிப்பு…

தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. சுமார் 8 லட்சம் பேர் எழுதியுள்ள இந்த தேர்வு முடிவுகள்…

போர் பாதுகாப்பு பயிற்சி… சென்னை உட்பட நாட்டின் முக்கிய இடங்களில் நாளை பயிற்சி… மேற்கு வங்கத்தில் 31 இடங்களில் பயிற்சி…

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையே எந்த நேரத்திலும் போர் மூலக்கூடிய அச்சம் எழுந்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட அனைத்துவிதமான…

தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்ட ஆராய்ச்சிகளுக்கு நிதி உதவி நிறுத்தம்… அமெரிக்க அதிபர் டிரம்ப் கறார் அறிவிப்பு…

“இரட்டை-பயன்பாட்டு” ஆராய்ச்சி எனப்படும் சர்ச்சைக்குரிய அறிவியல் ஆராய்ச்சிகளுக்கான நிதியை கட்டுப்படுத்தும் நிர்வாக உத்தரவை அமெரிக்க அதிபர் டிரம்ப் திங்களன்று பிறப்பித்தார். “செயல்பாட்டின் ஆதாயம்” அல்லது “இரட்டை-பயன்பாட்டு” ஆராய்ச்சி…

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: ‘இராணுவத் தீர்வு நிரந்தரமல்ல’ பேச்சுவார்த்தை நடத்த இருநாடுகளுக்கும் ஐ.நா. தலைவர் வேண்டுகோள்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றம் சர்வதேச அளவில் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான மோசமடைந்து வரும் நிலைமை குறித்து ஐக்கிய…

77 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் உ.பி.யில் உள்ள ஒரு கிராமத்தில் முதல்முறையாக ஒரு மாணவன் 10ம் வகுப்பில் தேர்ச்சி…

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்த 77…

4PM யூடியூப் சேனலுக்கு தடை: மத்திய அரசின் பதிலைக் கோரியுள்ளது உச்ச நீதிமன்றம்

‘4-PM’ என்ற யூடியூப் சேனலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் கருத்தைக் கோரியது. பஹல்காம்…

பாகிஸ்தானுடனான பதட்டம் அதிகரிப்பு… உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான ராணுவ பயிற்சிகளை மேற்கொள்ள மாநிலங்ளுக்கு மத்திய அரசு உத்தரவு…

உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான ராணுவ பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது. வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்களை செயல்படுத்துதல், மக்களை…

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு 13 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளது! அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம்…

சென்னை: தி.மு.க ஆட்சிக்கு வந்து இந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 13 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். சென்னை திருமுடிவாக்கம் சிட்கோ…

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் கைப்பற்ற வேண்டும்… யூனுஸ் உதவியாளரின் ஆத்திரமூட்டும் பேச்சு…

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் கைப்பற்ற வேண்டும் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் உதவியாளர் கூறியுள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள…