Author: Sundar

6 மாதத்தில் 86000 பேருக்கு பட்டா வழங்க முடிவு… அமைச்சரவை கூட்டத்தில் வருமானம் மற்றும் நில வரம்பு நிர்ணயம்…

தமிழகம் முழுவதும் 86,000 பேருக்கு 6 மாதங்களில் புறம்போக்கு நிலத்துக்கான பட்டா வழங்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வருவாய்த் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 17ல் நடந்த அமைச்சரவை…

பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம்… இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை…

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வருவதை அடுத்து கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்திய பயணத்தை தவிர்க்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலம்…

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் நெறிமுறைகளை மீறி ஜெலென்ஸ்கிக்கு முன் வரிசையில் இடம் வழங்கிய வாடிகன் நிர்வாகம்

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு வாடிகனில் இன்று நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி,…

ஈரானில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்தில் 400க்கும் அதிகமானோர் காயம்…

ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் இன்று மிகப்பெரிய வெடிவிபத்து நிகழ்ந்தது, இதில் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. தகவல்களின்படி, பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ராஜாய் துறைமுகத்தில்…

பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை அறிவிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதான நிலுவையில் உள்ள வழக்குகளை அறிவிப்பது கட்டாயம் என்ற இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி…

ராணுவ நடவடிக்கை மற்றும் படைகளின் நடமாட்டத்தை நேரடியாக ஒளிபரப்ப ஊடங்களுக்குத் தடை

பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் நடமாட்டத்தை நேரடியாக ஒளிபரப்புவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக சேனல்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து ஊடக…

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ‘நடுநிலை விசாரணைக்கு’ தயார் : பாக். பிரதமர் அறிவிப்பு

பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ‘நடுநிலை விசாரணைக்கு’ பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் சனிக்கிழமை தெரிவித்தார். “எந்தவொரு நடுநிலை,…

பிரிட்டிஷ் இளவரசர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் தற்கொலை செய்து கொண்டார்

பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ தான் இளம்பெண்ணாக இருந்தபோது தனது பாலியல் ஆசைகளை பூர்த்தி செய்ய தன்னைப் பயன்படுத்தியதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அமெரிக்காவில் பிறந்த வர்ஜீனியா கியூஃப்ரே…

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவ் மீது COFEPOSA சட்டத்தின் கீழ் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் மீது ‘கோஃபிபோசா’ சட்டத்தின் கீழ் மத்திய பொருளாதார புலனாய்வுப் பிரிவு (CEIB) கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. முன்னதாக, வெளிநாட்டில்…

தரைமட்டம் : பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய LeT பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வெடித்ததில் இடிந்தது…

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு லஷ்கர்-இ-தொய்பா (LeT) தீவிரவாதிகளின் வீடுகள் வெடிகுண்டில் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில்…