‘இருளன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு….!
இயக்குனர் சூர்யா பிரபு இயக்கத்தில் அஃலைவன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘இருளன்’ . முற்றிலும் இளம் நடிகர்களுடன் இந்த படத்தினை இயக்குனர் இயக்குகிறார்.…
இயக்குனர் சூர்யா பிரபு இயக்கத்தில் அஃலைவன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘இருளன்’ . முற்றிலும் இளம் நடிகர்களுடன் இந்த படத்தினை இயக்குனர் இயக்குகிறார்.…
https://www.youtube.com/watch?v=BeAuf015Csk https://www.youtube.com/watch?v=BeAuf015Csk இயக்குநர் சரண் இயக்கத்தில் உருவாகி வரும் படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். ஆரவ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், காவ்யா தாப்பர்…
https://www.youtube.com/watch?v=NxwB0pPiCyg விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் காம்ரேட்’ படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதுமுக இயக்குனர் பரத் கம்மா இயக்கியுள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக…
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார். அவருக்கு வயது 63. இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன். உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ…
இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் ஆடை. இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.…
டான் சாண்டி இயக்கத்தில் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் படம் ‘கொரில்லா’. இந்த படத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி…
பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கல் மர்பிக்கும் வைணவ முறைப்படி சென்னையில் இன்று திருமணம் நடைபெற்றது. சில…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் விஜய் அமலா பாலை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு இரண்டு ஆண்டுகளில் அவரை விவாகரத்தும் செய்து விட்டார். அதன்பின் இயக்குநர் விஜயை…
நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார், சரத்குமார் இணைந்து நடிக்கும் ‘நா நா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் இந்தப்…
105 சேலைகள் நகைககள் எனஅனைத்தும் கொண்டு சென்றேன். ஆனால், அதை அங்கே பயன்படுத்த தான் முடியவில்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார் பாத்திமா பாபு. என்னை நானே உணர்ந்துகொள்வதற்கான…