இந்திய எரிசக்தி துறையில் 500 பில்லியன் டாலர் முதலீட்டு வாய்ப்பு: பிரதமர் மோடி
இந்தியாவின் எரிசக்தி (Energy) துறை, 500 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 45 லட்சம் கோடி) அளவுக்கு முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது என்று பிரதமர் நரேந்திர…
இந்தியாவின் எரிசக்தி (Energy) துறை, 500 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 45 லட்சம் கோடி) அளவுக்கு முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது என்று பிரதமர் நரேந்திர…
தமிழ்நாட்டின் முதல் 800 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையமான வடசென்னை அனல் மின் நிலையம் (NCTPS) மூன்றாம் கட்டம், ஜனவரி 24 முதல் வணிக…
சிங்கப்பூர் அரசு, மேலும் 8 வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவப் பட்டங்களை அங்கீகரிக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து,…
தங்க வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில், ஹாங்காங் மற்றும் ஷாங்காய் நகரங்கள் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் ஷாங்காய் தங்க பரிமாற்ற மையத்துடன் (Shanghai Gold…
பத்திரப்பதிவின் போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் பத்திரப்பதிவு மசோதா ஒன்று…
காதலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதை பொறுக்க முடியாத பெண் அவரை எப்படியாவது பழிதீர்க்க வேண்டும் என்று செய்த செய்ய தற்போது ஆந்திரா முழுவதும் பரபரப்பை…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் உருவாக உள்ள அமைதி வாரியத்தில் (Board of Peace) 30க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன. காசா பிராந்தியத்தில் அமைதியை நிலை…
அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரியதாக கருதப்படும் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள நகை கொள்ளை வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரை, அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் (ICE) நாட்டை…
வயது, ஓய்வு, குடும்பப் பொறுப்புகள் எதுவும் கல்வி சாதனைகளுக்கு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளனர் சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மூத்த அறிஞர்கள். வியாழக்கிழமை நடைபெற்ற பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு…
ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை கணிப்புகளின்படி, 2022 ஆம் ஆண்டு இந்தியா உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனாவை முந்தியது. இந்தியாவின் மக்கள்தொகை 2061 ஆம்…