Author: Sundar

‘விசா சேவைகள் நிறுத்தம்’ கொரோனா பரவலை தடுக்க இந்தியா நடவடிக்கை

இந்தியாவில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டினருக்கான அனைத்து விசா சேவைகளையும் தற்காலிகமாக இந்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. நேற்றிரவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது,…

கொரோனா வைரஸ் : ‘கொள்ளை நோயாக’ அறிவித்தது உலக சுகாதார அமைப்பு

உலகம் முழுவதும் இதுவரை 114 நாடுகளில் மொத்தம் 1,25,865 பேரை பாதிப்புகுள்ளாக்கி, 32 நாடுகளில் 4615 உயிர்களை பலிகொண்டிருக்கும், கொரோனா வைரஸ் நோயை உலகளாவிய தொற்று நோயாக…

தமிழக பாரம்பரியச் சின்னங்களுக்கு வழிகாட்டும் – QR code வசதியுடன் கூடிய பெயர்ப்பலகை…..

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு போதிய வழிகாட்டிப்பலகைகள் இல்லாமல் சுற்றுலா பயணிகளும் வரலாற்று ஆர்வலர்களும் சிரமப்படுவதை தவிர்க்கும் விதமாக,…

பிரபல வணிக நிறுவனத்தை கைப்பற்றியது : கோவையில் 29 ரிலையன்ஸ் பிரெஷ் கடைகள் !!

புதுடெல்லி: கோவையைச் சேர்ந்த சில்லறை வணிக நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோரின் பங்குகளை வாங்குவதன் மூலம்…

யெஸ் பேங்க் : திருப்பதி தேவஸ்தானத்தின் ரூ. 1300 கோடி தப்பியது !!

விஜயவாடா : நிதி நெருக்கடி காரணமாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டிருக்கும் யெஸ் வங்கி, தங்களது கணக்கில் உள்ள பணத்தையெடுக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு காரணங்களை கூறி…

கோவிட்19 : உலக சுகாதார அமைப்பின் தீவிர செயல்பாடுகள்… கட்டுப்படுமா கொரோனா ??

2019 டிசம்பரில் சீனாவின் வுஹான் பகுதியில் முதன்முதலில் தனது கோரமுகத்தை வெளியுலகிற்குக் காட்டிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க 3285 பேரை பலி கொண்டதோடு அமெரிக்காவில் மட்டும்…

இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் மீதான தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்

கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை கட்டுப்படுத்துவது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மெய்நிகர் நாணயம் (Virutal Currency), கிரிப்டோகரன்சி மற்றும் பிட்காயின்களில் வர்த்தகம் செய்வதற்கான தடையை இந்த உத்தரவு நீக்கியுள்ளதாக…

கொரோனா பீதி அமெரிக்க கடைகளில் பொருட்களை அள்ளிச்செல்லும் கூட்டம்…. வீடியோ

சன்னிவலே : உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ்க்கு, அமெரிக்காவில் இதுவரை 6 பேர் பலியான நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அமெரிக்க…

கோவையில் அரங்கேறிய பிரியாணி அண்டா சம்பவம் …….

கோவை : “பிரியாணில மருந்து கலக்கறானுங்க உஷாரா இருந்துக்கோங்க” இப்படி ஒரு தகவல் வாட்ஸாப் க்கு வர ? இந்த தகவலை பற்றி சிலர் கோவை போலீசுக்கு…

‘மாஸ்லெனிட்சா’  ரஷ்யாவின் ‘போகி பண்டிகை’ படங்கள்

ரஷ்யாவில் மாஸ்லெனிட்சா (Maslenitsa) எனும் பெயரில் கொண்டாடப்படும் “போகி பண்டிகை” மாஸ்லெனிட்சா, ரஷ்யாவில் கி.பி. 2 ம் நூற்றாண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வரும் ஒரு திருவிழா. ரஷ்யாவின்…